பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/474

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

466 முருகவேள் திருமுறை (7- திருமுறை அன்ன நடை யைப்ப ழித்த மஞ்ளுைமலை யிற்குறத்தி யம்மையட விப்பு னத்தில் விளையாடும். *அன்னையிறு கப்பி னித்த பன்னிருதி ருப்பு யத்தில் அன்னியஅ ரக்க ரத்த ணையுமாளப்; பொன்னுலகி ணைப்பு ரக்கு மன்ன நல்வர தத்தை விட்ட புன்மையர்பு ரத்ர யத்தர் பொடியாகப் பொன்மலை வளைத்தெ ரித்த கண்ணுத லிடத்தி லுற்ற

  1. புண்ணிய வொருத்தி பெற்ற

பெருமாளே (199) 1190. தத்துவ ஞானம் பெற தத்தன தான தனத்தன, தத்தன தான தனத்தன தத்தன தான தனத்தன தனதான முத்தமு லாவு தனத்தியர் சித்தச னாணை செலுத்திகள் முத்தமி டாம னுருக்கிக ಗಿಣ್ಣಲ್ಡfu7 ட்டவு லாவி மருட்டிகள் நெட்டிலை வேலின் Cዖ (குடமு. நடடி விழிச்சியர் Xமுப்பது கோடி மனத்திய ரநுராகத்; தத்தைக ளாசை விதத்தியர் கற்புர தோளின் மினுக்கிகள் தப்புறு மாறக மெத்திக ளளவே நான். தட்டழி யாது திருப்புகழ் கற்கவு மோதவு முத்தமிழ் தத்துவ ஞான மெனக்கருள் புரிவாயே

  • குறவி இச்சையுற நித்தம் இறுகத் தழுவு மார்பா"

- பாடல் 312 அடி 6. f விரதத்தைத் திரிபுரத்தவர் விட்டதும், திரிபுரம் எரித்த வரலாறும் - பாடல் 1021-பக்கம் 68 கீழ்க்குறிப்பு. பாடல் 285 - பக்கம் 206 கீழ்க்குறிப்பு

  1. புண்ணிய ஒருத்தி - பார்வதி முப்பத்திரண்டறம் வளர்த் தவளாதலின் புண்ணிய ஒருக்தி' என்றார் .

"புண்ணியத் திருக் காமக் கோட்டத்துப் பொலிய முப்பதோ டிரண்டறம் புரக்கும்" பெரிய புரா - திருக்குறிப்பு 71 சிவபிரானைப் புண்ணி ர்" என்றார் சம்பந்தர் புண்ணியர் பூதியர்"1-8-1. X முப்பது கோடி மனத்தியர்: கோடா கோடிய மனதானார் - பாடல் 1180 அடி 1: பாடல் 237 - அடி 1; பாடல் 583 - அடி 2: