பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/494

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 முருகவேள் திருமுறை (7- திருமுறை 1198. பொது மகளிர்மீதுள மயக்கு அற தனதன தாத்த தாத்த, தனதன தாத்த தாத்த தனதன தாத்த தாத்த தனதான வளைகர மாட்டி வேட்டி னிடைதுயில் வாட்டியீட்டி வரிவிழி தீட்டி யேட்டின் மணம்வீசும். *மழைகுழ்ல் காட்டி வேட்கை வளர்முலை காட்டி நோக்கின் மயில் நடை காட்டி முட்டி மயலாகப்; புளகித வார்த்தை யேற்றி வரிகலை வாழ்த்தி யீழ்த்து புணர்முலை சேர்த்து வீக்கி விளையாடும். பொதுமட வார்க்கு ஏற்ற வழியுறு வாழ்க்கை றி வேட்கை புலைகுண மோட்டி மாற் ள்வாயே தொளையொழு கேற்ற நோக்கி வேள்ைவாே ini si துTாதது சுடரடி நீத்த லேத்து மடியார்கள். துணைவன்மைநோக்கி நோக்கினிடை முறையாய்ச்சிமார்ச் சொல் சொலியமு துாட்டி யாட்டு முருகோனே, X இளநகையோட்டி மூட்டர் குலம்விழ வாட்டி0ய்ேட்டை மையவர் பாட்டை ட்ட இருநதா இயல்புவி வாழ்த்தி யேத்த எனதிடர் நோக்கி 'நோக்க மிருவினை காட்டி மீட்ட பெருமாளே (208)

  • மழை ஒக்கும் வடித்த கூந்தல்". கம்பராமா - மாரீச -70 f வாச்சி - வாச்சியம் (கடைக்குறை) - வாத்தியம் # நீத்தல் = நித்தல்; நாடோறும் X குரனுடைய சேனைகள் முருகவேளைச் சூழ்ந்து ஆர்த்த போது அந்தச்சேனைகளைப் புன்சிரிப்பால் முருகவேள் எரித்தனர்.

"நாதனும் அதனை நோக்கி நன்றிவர் முயற்சி யென்னா ஒதினன் முறுவல் செய்ய ஒன்னலன் தானை தொன்னாள் மூதெயில் என்ன நீறாய் வெந்துடன் முடிந்த தம்மா தாதைதன் செய்கை மைந்தன் செய்வது தக்க தன்றோ" - கந்தபுரா 4-13-287; திருப்புகழ் 263- அடி 7-ம் பார்க்க O ஏட்டை = தளர்ச்சி ** இருவினையினின்றும் மீட்டது "அடியேன் இருவினை தூள் படவே அயிலேவிய. மயில்வாகன" திருப்புகழ் 725. இது அருணகிரியாரின் வரலாற்றை விளக்குவது.