பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

492 முருகவேள் திருமுறை 17 - திருமுறை பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய

  • #hà: సి.ఏుL றிய பகர்வரிய கக்ணமுக டிடிய வேட்டைவரு மயில்வீரா. படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய

பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு LJ MTLD பரனெனவு ம்றிவு காட்டவ்ல குடு பெருமாளே (210) 1.201. திருவடிகளைப் பற்ற தானத்த தந்த தந்த, தானத்த தந்த தந்த தானத்த தந்த தந்த தனதான வேலொத் வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க ளாமிக்க கண்க ளென்று மிருதோளை. வேயொக்குமென்று கொங்கை மேல்வெற்பதென்று -- க்ொண்டை மேகத்தை வென்ற தென்று மெழில்மாதர், கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று குறியாதே. கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மின்பு கூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ: f ஞாலத்தை யன்ற ளந்து வேல்ைக்கு ளுந்து யின்று

  1. நாடத்தி முன்பு வந்த திருமாலும் நாடத்த ட்ரூசி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து

நாகத்த லங்கு லுங்க விடும்வேலா! ஆலித்தெ ந்த டர்ந்த X ஆலத்தை யுண்ட கண்ட ராகத்தில் மங்கை பங்கர் நடமாடும். ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர் ஆபத்தி லஞ்ச ல்ென்ற பெருமாள்ே (211)

  • மயில் ககன முகடு இடிய வருவது

"நெடிய முது ககன முக டுறவீசி நிமிருமொரு நீலக் கலாப மயிலாம்" "ககன கூடமு மேலை முகடு மூடிய பசுங் கற்றைக் கலாப மயிலாம்" - மயில்விருத்தம் 9.6 "ககன முகட்டைப் பிளந்து. பறந்து போ(ம்). துரங்கம்"திருப்புகழ். 1016 f பூமியை அளந்தது - பாடல் 268 பக்கம் 166 குறிப்பு # கஜேந்திரனுக்கு உதவினது - பாடல் 939 பக்கம் 731 குறிப்பு X விட்ம் உண்டது - பாடல் 286 பக்கம் 211 குறிப்பு