பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/587

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது திருப்புகழ் உரை 579 1245. தலை வலய போகமும் - சிறப்புற்ற எல்லையை (அளவைக்) கண்ட இன்ப சுகங் b, (சலன மோகமும்) கலக்கம் - சஞ்சலம் மிக்க ஆசை ம், பிழையுள்ள நீ போம்படிச் செய்யும் காம இச்சையும், தி 器 LITELJ அடக்குதற்கு ಸ್ಧಿ கோபமும், துணிந்து ஒரு நல்ல காரியத்தில் ஈடுபட் விடாத (உலோபமும்) ஈயாமைக் குணமும், சமய கோட்பாடுகள்ல் ஏற்படும் பல வேஷங்களும், பிற எதுவும் (அலம் அலம் எனா) போதும் போதும் என்று எழுந்தவர்கள் ஞான உணர்ச்சியுடன் எழுந்தவர்கள் ஞானிகள் அது ாண்டு திங்களது அனுப்வ ஞான்ம் கொண்டு அறிகின்ற் ஒரு மூலப் பொருளை நாடி உணராது ിലു நிரம்ப மதக்கொள்கைகளையே சாற்றும்பு ராண வகைகளும், (சுருதித்ளும்) స్టోల్డి #: (அபரிமிதமாய்) அள்வில்ாதவகையிற் பேக்வதோ பெரிது வெறும் பேச்சு பயன்தராது என்றபடி (கலகம்) காமப்போரை விளைக்கும் (இரு பானமும்) இரண்டு பானங்களாகிய கண்களும், திலகம் பொட்டு இட்டுள்ள ஒப்பற்ற (சாபமும்) வில்லைப்போன்ற நெற்றியும், கலவ்ைச் சாந்து நீங்காத கொங்கையுமாகி == உள்ளத்தைக் கவர்ந்த (அவதாரமும்) இப்பூலோகத்தில் வந்துள்ள தோற்றத்தையும், வேடரின்டய்ே வள்ர்ந்து தினைப் புன்த்தைக் காக்கவேண்டி'வந்த பரிதாபமான தொழில்யும், கருதி கருத்திலே வைத்து, 鄒துத்ான் (வேளை என்று) ஆட்கொள்ளுவதற்குத் தக்க சமயமென்று, கிரித்-வேடர்களின் குலதிலக் மானுடன்) குலத்தில் சிறந்த (மான் அன்ன) வள்ளியுடன் (கலவி புரிவாய் புணர்ச்சி நாடிப் புரிவாய், சண்டை செய்ய வல்ல (குலிசம்) வஜ்ராயுதத்தைக் கையிற் கொண்ட இந்திரனுடைய (திருநாடு) பொன்னுலகம். குடியேற, அசுரன் - சூரன் பொடிபட, (மகீதரன்) பூமியைத் தாங்கும் சேட்ன் (குல்ையூ) நடுநடுங்க வேலைச் செ லுத்தின் பெருமாளே (அபரிமிதம்ாய் விளம்புவதோ தான்) 1246. தவவழியை விட்டு விலகின குருடர்கள், தலைமயிரைப் பறித்துத் தமது கோட்பாடுகளைப் பலமாக எடுத்துக்கூறும் ( :: மார்க்கத் ఫీ (தருமிகள்) அறநெறிகளை உரைப்பவர்கள், (கருமிகள்) தீவின்ை உடையோர்கள், பலவிதமான சமயநெறிகளை ஆனுட்டிப் பவர்கள் - ஆகிய இவர்களொடு (சருவா நின்று) போராடி நின்று