பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/605

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 597 வேதம் ஒதுபவனும், தாமரையில் இருப்பவனும், (ஈரிரு நான்கு குடுமிகளைக் கொண்டவனுமான ஆரியன் - ப்ெரியோனாம் பிரம் தேவன் அச்சங் கொள்ளும்படியும் - மயிலில் ஏறி வரும் . (ஆரிய) பெரியோப்! மேலான ஞானத்தையும், அழகையும், பராக்ரம திடத்தையும் உடைய பெருமாள்ே (கழல் ஒழிய மொழியேனே) 1255. (நஞ்சு) நச்சு விஷம், வாள் இவை போன்ற (விழிக்கொடு கண்கொண்டு, எற்றியே - (ஆடவர்களைத் தாக்கியே, (தனத்தை) பொருளை (நத்துவார்) ஆசைப்படுபவர்களாகிய விலைமாதர்களின் (சுகத்தில்) காம போகத்தில் - நன்மை பெற - இன்பம் பெற . நட்ட - மா - மனத்தை - நடப்பட்ட புதைக்கப்பட்ட சிறந்த மனத்தை (அல்லது) - நஷ்டம் அடைவதாகின்ற மனத்தை இஷ்டத்துடன் - பிரியத்துடன் கொடுத்து - பிரியப்பட்டு வைத்து (நத்து வாழ்) சங்குகள் அல்லது நத்தைகள் வாழ்கின்ற கட அணையிட்டது போலக் - கச்சமே செலுத்தி - ஒப்பந்தம் செய்த வகையிற் போக விட்டு (அச்சமே படுத்து) - பயத்தையே உண்டு பண்ணுகின்ற கஷ்டமான எழு :జ్ఞ్గ தாண்டுதற்கே ւր கர் ல் - ப் டவே கம் ஸ் GETML க்கம் பொருே *..., 隘 షో 臀 9 . வெட்கமே நிறைந்துள்ள (கட்டனேன்) துன்பங்கள் நிறைந்த நான் (உன்னை) நினைப்பதான ஒரு (நல்ல நாள்) எனக்குக் கிடைக்குமர்! Fசையே செலச் ()്തെക് ப்பத்தை ്r്r தென் శిన్దது శీర్షీ! -- 醬 (உச்சி) அவனது தலையில் தாள் - தமது பாதத்தை (இட்ட) வைத்த் (மாலவற்கு) திருமாலுக்கு மருகனே! எற்று வாரிதிக்குள் (அலை) வீசும் கடலினுள் - முற்றி நீள் பொருப்பை - பரந்து நீண்ட எழுகிரியை (எக்கி) தாக்கி ஊடுருவிச் செல்லும்படி (வேலைச் செ லுத்தி) நன்கு அழித்த இளையவனே! (மெச்சவுே) புகழும்படியாகப் (புடைத்த) பருத்து எழுந்துள்ள முத்தமாலை நிறைந்த கொங்கைய்ை உடையவள், கிர்மிகுந்த வாளாயுதத்தைப் போன்ற தன் கண்களைக் கொண்டு (உயிரின் வினையை) வெட்டவல்ல சிறந்த வேட்டுவச்சி . ஆகிய வள்ளி கூடவே இருக்க வெற்றி வேலைத் திருக்கையிற் கொண்டு விளங்கும் பெருமாளே! (நினைப்பதொருநாளே)