பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/680

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 முருகவேள் திருமுறை I7- திருமுறை 1301. நற்கதி பெற + தனனத்த தத்த தனதான மனைமக்கள் சுற்ற மெனுமாயா வலையைக்க டக்க அறியாதே வினையிற்செ ருக்கி யடிநாயேன். விழலுக்கி றைத்து விடலாமோ. சுனைய்ைக்க லக்கி விளையாடு. சொருபக்கு றத்தி மணவாளா சிறைவெட்டி விட்ட பெருமாளே. (311) 1302. அகப்பொருள் தானனா தானன தந்ததான வாரிமீ தேயெழு திங்களாலே. மாரவே ளேவிய அம்பினாலே, பாரெலா மேசிய பண்பினாலே. tயாவியே னாவிம யங்கலாமோ, ஆரணிள் மார்புதொ ளைந்தவேலா: சோதியே தோகைய மர்ந்தகோவே. மூரிமால் யானைம னந்தமார்பா மூவர்தே வாதிகள் தம்பிரானே. (312) 1303. தமிழ் கொடு போற்ற தானத் தத்தத் தத்தன தத்தத் தனதான வானப் புக்குப் பற்றும ருத்துக் கணல்மேவு. மாயத் தெற்றிப் பொய்க்குடி லொக்கப் பிறவாதே

  • தினம் நற்சரித்திரம் உள்ளவர் தேவர்களாதலால் - "புண்ணியம் உள பல விண்ணவர் என்றார் 1232 ஆம் பாடலில், தேவர்கள் தினந்தோறும் சிவனையே வழிபடுவார். நீலமாய் கண்டனே! நின்னையன்றி நித்தலும் சிலமாய சிந்தையில் தேர்வதில்லை தேவரே". சம்பந்தர் 3:32-5

t காமத்தை வளர்ப்பன - திங்கள், மன்மதன் பாணங்கள், மாதர் வசை - பாடல் 218 பக்கம் 53 கீழ்க் குறிப்பு.