பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 முருகவேள் திருமுறை 17 - திருமுறை 1023. ஆண்டருள தனத்ததனத் தனத்ததனத் தனதததனது தனதததனத தனதததனத தனதததனத தனதான இருட்குழஐலக் குலைத்துமுடித் _ த்ெழிற்தலையைத் திருத்தியுஇத் திணைக்கயலைப் புரட்டிவிழித் ததியார. இழைக்களபப் பொருப்பணிகச் செடுத்துமறைத் தழைத்துவளைத் திருத்தியகப் படுத்திநகைத் துறவாடிப்; பொருட்குமிகத் துதித்திளகிப் புலப்படுகித் திரக்கரணப் புணர்ச்சிவிளைத் துருக்குபரத் தையர்மோகப். புழுத்தொளையிற் றிளைத்ததனைப் பொறுத்தருளிச் சடக்கென அப் புறத்திலழைத் திருத்தியளித் திடுவாயே உருத்திரரைப் பழித்துலகுக் குகக்கடையப் பெணக்ககனத் துடுத்தகரப் படுத்துகிரித் தலமேழும். உடுத்தபொலப் பொருப்புவெடித் தொலிப்பமருத் திளைப்பநெருப் பொளிக்க இருப் பிடத்தைவிடச் சுரரோடித்; திரைக்கடலுட் படச்சுழலச் செகத்ரையமிப் படிக்கலையச் சிரித்தெதிர்கொக் கரித்துமலைத் திடுபாவி செருக்கழியத் தெழித் tதுதிரத் திரைக்கடலிற் சுழித்தலையிற் றிளைத்த அயிற் கரக்குமரப் பெருமாளே (29) இது அருணகிரியாரின் வரலாற்றுக் குறிப்பதாகும். f " திரைக் கடலை உடைத்து நிறை புனற் கடிது குடித்து, உடையும் உடைப்பு அடைய அடைத்து. உதிரம் நிறைந்து விளையாடும். குகன் வேலே" வேல் வகுப்பு.