பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 77 1024. வினைக் கூட்டங்களுக்கு இருப்பிடமாகும் (வித்தகப் படவில்) அதிசயமான ஒடத்தில், சலப் பில மிட்டு - ஜலம் கொண்ட குகை பொருந்தக் கட்டப்பட்டுள்ள (மிடல்) வலிமை கொண்ட குடிற்கிடை - உடலினுள் புகுந்துள்ள (இந்த மாயம் விளையும் (பகுதி) வாழ் நாள் பாகம், பயப்பு அளவுற்று பயன்படும் கணக்குற்று, அமைக்கப் பட்டதெனக் கருத்தின் நினைவில் நன்றாக உணர்ந்து - உலகத்தில் உள்ள பொருள்களின் மெய்ம்மையையே உள்ளத்திற் பொருந்தும்படி நுகருதற்கு அநுபவிப்பதற்கு எண்ணாமல் எனக்கு எதிராக நிகர் என்று சொல்ல வல்லவர் எந்தப் பூமியில் உள்ளார்கள், ள்ந்த சாமர்த்தியப் பேர்வழிதான் உளன் என்று வெளியே பேசிப், (பிறரை) இகழ்ச்சி ధౌ, நான் இளைத்துப் போகாமல் - சோர்வுறாமல்-உன்னுடைய அழகிய தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தமிழ்ச் சுவை பொருந்தும்படி, (இறப்பற - மரணம் நீங்குவதற்கு வேண்டிய வழியில், எய்த்திட - அறிய, உனது கருணைவழியில் என்னை (வைத்து) சேர்ப்பித்து-அருள் புரிவாயாக கோபும் மிகுந்து (அனைத்து உலகத்து) எல்லா உலகிலும் (இசை,கருதி) புகழ் பெற எண்ணி கடலளவும் (தன் அதிகாரத்ன்தப் ப்ர்ப்பி விலிம்ையுடனே யாவரையும் நடுங்கச் செய்து எதிர்த்தவன்ா யிருந்த §§ನ, தலை ன்றும் (மல்) மல்யுத்தத்துக்கு ஏற் யங்களினின்றும், ും് ஃாே ఫీఫ్పీ ( ஃக் స్ ரத்தக் கட்லி பெருகி ங், கீர்த்தி பெருகச் சாமர்த்தியத்துடனே - (உகைத்திடும்) செலுத்தின வேலர்யுதனே! (கனத்த மருப்பு) கனமுடைய தந்தங்களை உடைய க் கரி கரியினம் யான்னக் கூட்டமும், நற்க்லைத்திரள், அழகிய மான் கூட்டமும், (கற்புடைக்கிளி, சொல்லுவன்த்க் கற்கவ்ல்ல கிளி (க்கூட்டமும்) (உள் கருத்து உருக) உள்ளே த்தம் உள்ளம் உருகும்படியாக (தினைக்குள்) தினைப் புனத்தில் இசைத்து இசைபாடி - பொருந்திய முறையில் அமைத்து (இன்சபர்டி) ராகங்களைப் பாடினவளாம் வள்ளியின் இசையின் பெருமையைக் கூறவும் வேண்டுமோ! அவள் பேச்சை இந்தளாம்ருத வசனம் ரஞ்சிதாம்ருத வசனம் கொல்லியைச் சேர்க்கின்ற சொல் என்பர் அருணகிரியார். இனி களி, கலைத்திரள், கற்புடைக்கிளி . ஆகிய வள்ளி இவர்தம் உட்கருத்து உருக முருகன் இசை பாடிச் சென்று வள்ளியை மணந்தனர் - எனவும் பொருள் காண்க