பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 сух, от 90 / р 18 ஆம் திருமுறை 79. அவயவங் கூறல் செப்பா ரமுதலை மன்னோ திகனங் குரும்பைமுலை செப்பா ரமுதலை கண்கா ணகைமுருந் தீரிருகண் செப்பா ரமுதலை வாவியிற் சென்ற பிரான்மருகன் செப்பா ரமுதலை வேர்களை வான்வரைச் சீரினுக்கே (ப-உ) செப்பு - சொல்லானது, முது ஆரமுதம் போலும், அல்-இருள் நிறமும், ஐ-அழகும், மன் நிலைபெற்ற, ஒதி கூந்தலானது, கனம் - மேகம்போலும், குரும்பை - குரும்பையையொத்த முலை - தனமானது,செப்பு-செப்புப்போலும்;ஆர-முத்துக்களையுடைய,முதுபழமையாகிய, அலை - கடல் போலும், கண் விழியானது கால் - ஒளி தங்கிய, நகை-பல்லானது, முருந்து-மயிலிறகினடிபோலும், சரிருகண் - நான்கு கண்களையுடைய, செ - சிவந்த பார முதலை - பெரிய முதலை வாயிற் சிக்கிய யானையை, வாவியில் தடாகத்தின்கண், சென்ற - ரகூதிக்கும்படி விரைந்துபோன, பிரான் - திருமாலின், மருகன் - மருகோனும், செப்பார மிகவுந் தன்னைப் புகழ்ந்து துதிப்பவர்களது. முதலை . பிறப்பின்மூலத்தை வேர்களைவான் - நிர்மூலமாக்குவோனு மாகியகுமாரக்கடவுளது.வரைச்சீரினுக்கு-மலையில் வாழுமங்கைக்கு (எ-று)செப்புமுதலிய எழுவாய்.ஆரமுதுமுதலிய பயனிலைஏ-அசை (க.உ) தடாகத்தின்கண் முதலை வாயிற் சிக்கிய யானையை ரகூரித்த திருமால் மருகோனுந் தன்னைத் துதிப்பவர். களது பிறப்பையொழிப்பவனுமான குமாரக்கடவுளினது மலையில் வாழு மங்கைக்கு மொழி அமுதமும், கூந்தல் மேகமும், தனம் செப்பும், கண் கடலும்போன்றிருக்கின்றன. (கு.உ) இது "அவயவங் கூறல்"என்னுந்துறை, (திருக்கோவையார் - 108) (1) அவயவம்அவளுக்கிவையிவை என்றது.' (2) மொழி - அமுது - அமுதமொழி - திருப்புகழ் 653 கூந்தல் மேகம் - கனங்கள் கொண்டகுந்தளம்'- திருப்புகழ் 61; குரும்பை முலை மலர்க் குழலி-சுந்தரர் 7.16-1 முலை-செப்பு- செப்பெனு முலைமாதர்திருப்புகழ் 89.கண்கடல்-கடல்போற்கணைவிழி-திருப்புகழ்909 பல்முருந்து மயில் இறகின் அடிக் குருத்து - முருந்தொளி முருக்கிய திருந்தொளிமுறுவல்-பெருங்கதை.215.82