பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. சீர்பாத வகுப்பு 303 (மகுடம்) மணி ள் பக்கம் பட்டு விழும்படி அடு கொல்லவல்ல ( '; --- ఫీ so షో ன, స్టిபெருமான் ஆகிய திருமாலின்மீரும்க்ன், நிசிசர்ர் . அசுர்ர்களின் தள்மும் ச்ேனையும், வரு ப்ோருக்கு வந்த தாரகாசுரனும் மடிய இறந்துபடவும், மலை கிரவுஞ்சகிரி பிளவுபடவும், மகரமீன்கள் உள்ள } - கடல் - குறுகி மறுகி சுருங்கிக் கலக்கம் கொண்டு, முறையிட - ஒலமிடும்ப்டி (முனியும்) శ్రీ வடிவேலன் கூரிய வேல்ாயுதத்தை உடையவன், நீலகி நீலோற்பலகிரி என்னப்பட்ட் திருத்தணிகையில் மருவு வீற்றிருக்கும், குருமூர்த்தி, (யுவதி) என்றும் இளையவள். (பவதி) தேவி, பகவதி, ႔ႏွစ္သို႕ ಘೀ ఢీ உடையவள், பயிர்வி பயங்கரி அல்ல்து பைரவர்ாம் சிவபிரானது பத்தினி, கவுரி, உமையவள், முத்தலைச் சூலத்தைத்தரித்தவள் வனசை தாமரையில் வீற்றிருப்பவள், மதுபதி - காளி, அமலை மலமற்றவள், விசையை வெற்றி புனைந்தவள். திரிபுரை மும்மூர் ಶ್ಗ மூத்தவள். புநின்த - ப்ரிசுத்த தேவ்தை வநிதை -பெண்ணினல்லாள், அ - என்றும் புதியவள், அநகை - பாபம் அற்றவள் அபிராம நாயகி அழகு நாய்கி ஆகிய பார்வதி தேவியின் மதலை குழந்தை மலைகிழவன் மலைகளுக்கு உரிமை உடைய்வன், அநுபவன் - அனுபவங்களுக்கு மூலகாரணன், அபயன் அச்சம் அற்றவன் அல்லது அடைக்கலம் தருபவன் ஆகிய முருகவேளின், உய்ய - இரண்டாகிய (சீறடியே சிற்றடிகளே, சதுர்மறையின் நான்கு மறைகளின் - வேதங்களின் (முதல்) அடி - ந்டு முடி - என்னும் மூவிடத்தும், மணம் நாறு நறுமணம் கமழ்கின்ற சீற்டியே (சிற்றடிகளே). (சுருக்க உரை - தொடர்ச்சி). வீசுவதும், எவற்றிலும் முதன்மைத்தானத்தைத் தருவதும், முநிவர்களின் தபேர்பலமாய் விளங்குவதும், முருக, குமர சரணம் என்று பாடி யாடி யழுகின்ற அடியார்களின் கண்ண ருவியில் முழுகுவதும், வருக வருக என்று கூவி அழைத்து ஆண்டருளுவதும் அடியேனது க்விமால்ை யாவற்றையும் சூடி யருளுவதும், எது என்றால் யானையை முதலை வா ன்றும் மீட்iனும், இரணியனை அட்டவ்னும், மாவலியைச் o ಘೀ நீண்டவனும், ராவணனைச் சங்கரித்தவனும் ஆன திருமாலின் மருகனும், தாருகன் கிரவுஞ்சன், கடல் இவைதமை ஆட்டவனும், தணிகேசனும், பார்வதியின் குமாரனுமான மலை கிழவனாம் §ಧಿ ன் - வேதத்தின் அடி நடு முடிவில் நறுமணம் வீசுவ்தான சீறடியேயாகும்.