பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

304 முருகவேள் திருமுறை 19 திருமுறை 2. தேவேந்திர சங்க வகுப்பு முருகன் திருநாமத்தை மொழிபவர் இவரென ஆராய்ந்: தறிந்து அவர் தன்மத் தேவேந்திர சங்கமும் வணங்கும் என்பது தன் கருத்து.) தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தானாந்தன தந்தன தானாந்தன தந்தன தரணியி லரணிய முர ணிர னியனுடல் தன்ைநக நுதிகொடு சாட்ோங்குநெ டுங்கிரி யோடேந்துப யங்கரி தமருக பரிபுர ஒலிகொடு நடநவில் சரணிய சதுர்மறை தோதாம்புய மந்திர வேதாந்தய ரம்பரை இவ்வகுப்பில்_உள்ள தேவி துதிபோல அழகும் சிறப்பும் வாய்ந்த தேவி துதி தமிழ் நீரீே காண்பது அரிது. 'இரணியன் வலிமை "கண்ணுதலோன் அயன் கடைமுறைகாணாப் பூதங்கண்ணிய வலியெலாம் ஒருதனி பொறுத்தான்" -கம்பராமா - இரணியன் வதை 1. அரண் - வேல், அரணிய வேலை உடைய எனலுமாம்: இயம் சொல் எனக்கொண்டு வேலின் (வலிமை) என்று சொல்லத்தக்க (முரண்) வலிமை பூண்ட இரணியன் எனலுமாம், அரண்ய காவலைக்கொண்ட எனலுமாம்; அரணிய இலங்கை - பாரத இரா 67. இரணியனைச் சங்கரித்தது - திருப்புகழ் 327.1 பக்கம் 317 கீழ்க்குறிப்பு. நரசிம்மம் - சக்தி சொரூபம் திருமாலே பார்வதி. அரியலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே’ கள்வியங் கண்ணளாகிக் கட்ல்வன்னனாகி நின்றதேவி - திருப்புகழ் 458 பக்கம் 26 கீழ்க்குறிப்பு. - அப்பர் 4.40-5; 4-32-7.