பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380 முருகவேள் திருமுறை [9 "திருமுறை 7. பொருகளத் தலகை வகுப்பு (முருகபிரான் அசுர சம்ஹாரஞ் செய்த போர்க்களத்துள்ள பேய்கள் வருணனை திருப்புகழ் - 354, 404, 406, 1013, 11:27, 1250-ஆம் பாடல்களைக் காண்க.) தனத்த தனதன தனத்த தனதன 'அதிர்த்த பரிபுர பதத்தி பயிரவி அமைத்த கரதலி ப்ரியத்தை யுடையன அடித்த தமருக கரத்தர் பயிரவர் நடித்த நவரச நடத்தை யறிவன 'அருக்கர் பதமல வுடுக்கள் பதமள வடுக்கு பினமொரு குறட்டி லடைசுவ 'அளக்கர் உடைபட மிகுத்த குருதியை அடைத்து மடைபட வுடைத்து விடுவன அரக்கர் முடிகளை யடுப்பு வகிர்வன அவற்றின் உலையென இரத்தம் விடுவன தேவியின் பாதத்திற் சிலம்பு - பரிபுர ஒலிகொடு நட நவில்' எனவரும் தேவேந்திர வகுப்பு (2) குறிப்பைப்பார்க்க 'தமர நூ. புராதார ಟ್ಗ தக்கயாகப்பர 107. தேவியின் ப்ரியத்தை உன்டயன தேவியிட்ட வேலைகளைப் பண்வுடன் செய்வன ஆதலின் - தேவியின் ப்ரியத்தை உடையன பேய்கள். "அடியோம் பணிசெய்யப் பணி வாழி" - தக்கயாகப். 235. H Pபயிரவர் நடிப்பது நடமுடுகு பயிரவர் பவுரிகொண்டின்புறப் படுக்ள(ம்) - திருப்புக்ழ் 1127 தமருக சதியுடன் பைரவர் நடம்: "கரதலந் தரும் தமருக சதிபொதி கழல்புனைந்த செம் பரிபுர வொலியொடு கலகலன் கலன் கலனென வருமொரு கரிய கஞ்சுகன் கழலிணை கருதுவாம்" - தக்கயாகப்பரணி = காப்பு. தயங்குசுடர் வலத்திருக்கைத் த்தின் ஒலிதழைப்ப" துடிசேர் கரத்துப் ண்பர்வர்-பெரியபுரர். சிறுத் 3443, "பைரவர். கீதமொடே தமருக வழங்கி யாடுவரே". மோகவதை 129 (தக்கயாகப்பரண் விசேடக் குறிப்பு பக்கம் 283, பாடல் 96)