பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பொருகளத் தலகை வகுப்பு 383 6. அடுக்கல் எனும் - மலையாகக் குவிந்துகிடந்த (அவர் எயிற்றை) அந்த அசுரர்களின் பற்களை (அவர் கர அகப்பை அவைகொடு) அவர்களின் கரங்களாகிய (கைகளாம்) துடுப்பைக் கொண்டு, (புகட்டி) (உலைநீரில்) (அரிசியென) எடுத்துப் போட்டு (அடுவன) சமையல் செய்வன (பொருகளத் தலகைகள்) 7. அமிழ்த்தி - குருதிநிணச் சேற்றில் அமிழ்ந்து போகும் படியாக (அடி) - த்ங்க்ள் காலடியில் வந்து விழுகின்ற பிணங்களின் (நிண்ம்) கொழுப்பாகிய (வெளிறு) வெண்ணிறத்த (அளற்றினிடை) சேற்றிடையே (அடி) தங்கள் அடி வழுக்குத்லால் கீழே விழுவன (ப்ொருகளத் தலகைகள்) 8. (அட) அடுதற்கு கொல்வதற்கு பையிடவரும் கோபித்துப் பொங்கி வருகின்ற (அணுக்கருடன்) பக்கத்தே தம்மீது ஏறியுள்ளவர்களுடன், (வரு) வருகின்ற (தடக்க்ை) பெரிய் துதிக்களை உடைய (மதமலை) மதங்கொண்ட யானைகள்ை நடத்தி வருவன (பொருக்ளத் தலகைக்ள்) 9. குதித்து மகிழ்ச்சியுடன் (மிதித்து) கால் வைத்து அடிவைத்து - நடனம் செய்யும் (குறட்கு) ႕%## நிர்ம்ப (தன்ச) ம்ாமிசச் சதைகளை (உண்பதற்குக்) கொடுத்து வருவன (பொருகளத் தலகைகள்) 10. கொழுப்புற்றிருந்த குரகத இறைச்சி) குதிரை மாமிசத்தை (வகை வகையாக) விதம் விதமாக குவித் து)க் கூட்டித் திரட்டி முறைப்படி முறைப்படி (அவித்து) வேக வைத்து (நுகர்வன) உண்பன (பொருகளத் தலகைகள்) 11. குருத்து மலரினும் - மலர் மொட்டினும் அதிக வெண்ணிறமுள்ள (நிணமது) கொழுப்பு - மாமிசத்தைக் கொளுத்தி (அனலதில்) நெருப்பில் அதை (வெதுப்பி யிடுவன) வாட்டிக் காய்ச்சிப் பரிமாறுவன (பொருகளத் தலகைகள்) 7நிணச் சேற்றில் பேய்கள் வழுக்கி விழுவதை - பிணத்து நிணத்தின் அள்ந்றிலே. வழுக்கி உருட்டி வீழ்வன எனப் பூதவேதாள வகுப்பில் (அடி 59) வருமிடத்துங் காண்க 'குதிரை இறைச்சியை உண்பது. இவுளித் துணியிட் டிருமருங்கு மடுத்துப் பிடித்துமெத் தெனவைத் தடுப்பினின்றும் இழிச்சிரே - கலிங்கத் களம் பாடியது 81. பரி பிளந்து தன்சமிசைந்து சிறிதவிந்த பசியவே தக்கயாகப்-132