பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388 முருகவேள் Адоҝиҹтр | 0 அதிர்த்து மலைவன முடித்து வெளிமுக டிடித்து ஃே. ്. குரலின 2இரட்டை இளமதி உதித்த எண்வெளி றெயிற்றில் நிலவெழும் இருட்டு வடிவின 'இயக்க முறுபல ரதத்தின் உருளைகள் இத்ரீ அணிதரு பெருத்த குழையின 'இடக்கை குடமுழ வுடுக்கை துடிபறை எடுத்து முகிலென முழக்கி வருவன் 2இதத்த கயிசிகம் இனித்த பயிரவி எழுப்பி எழுவகை நிருத்தம் இடுவன 'குரல் இடி இடித்தலுக்கு உவமிக்கப்பட்டது; ஒரும் இடித்தன்ன குரலினர் திருமுரு. 172 "பேய்களின் பல்லுக்குப் பிறை உவமை எப்பிறைக்கும் எட்டி ரட்டி நெட்டெயிற்றவே' - தக்கயாகப்பரணி 128. *இடக்கை முதலிய வாத்தியங்கள் - பூதவேதாள வகுப் அடி 75-77 பார்க்க் வாத்தியங்களின் ; முகில்ொலி (இடிக்கு) உவமை: தேவதுந்துமியும் கானாரும் வேடர் கருந்துடியும் ஆனாத கல்லரி சச்சரிதண்ணும்ைகைச்சதி மல்லரி துத் மத்த்ளி - சில்லரி ஆகுளி பேரிகையானகம் வார்குழல் கர்குளிதாரைகள் காகளம் - நாகம் முரசு திமிலை முருடு முழவு பரசு பதலை படகம் - கரடியுடன் மேகத் திடி போல் விரியுங் கனைகடல்போல் ஏகத் துவமாய் எழுந்தார்ப்ப....' - தணிகை உலா 189, ’கயிசிகம், பயிரவி- பூதவேதாள வகுப்பு அடி 71, இனிய கயிசிகை. புய అ அடி 17 எழுவகை நிருத்தம் ஏழுவ்கைக் கூத்து: குரவை, கலிநடம், குடக்கூத்து, கரணம், நோக்கு, தோற்பாவை, வி துாடக் கூத்து (வசைக் கூத்து). (1) குரவை: காமமும் வென்றியும் பொருளாக, எழுவரேனும், என்மரேனும், ஒன்ப்தின்மரேனும், கை கோத்தாடுங் கூத்து.