பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{}{)2 «/кі»**Haveir Juxy»пут 10 கிருமுறை 8. செருக்களத் தலகை வகுப்பு (ஏழாவது திருவகுப்பின் கருத்தைத் தழுவியது.) தனனத் தனனத் தனணத் தனனத் தனனத் தனனத் தனதத தனதன 'குதிரைத் திரள்பட் டபிணத் தையெடுத் ம்ே புனலிற் குளிக்கு மொருதிரள் *குருதிக் கடலைப் பெருகப் பருகிக் குணலைத் திறனிற் களிக்கு மொருதிரள் 'கொடுகொட் டிபடத் துடிகொட் டிநடத் தடமிட் டுவளைத் திருக்கு மொருதிரள் 'குடரைப் புயமிட் டுடலைச் சிறுகக் குலையிட் டதிரச் சிரிக்கு மொருதிரள்: சேதையைச் சிலகைக் கொளமற் றதனைச் சருவிச் சருவிப் பறிக்கு மொருதிரள் தேறுகட் சிறுகட் டவளக் கவளத் தமரத் திமிரப் பனைக்கை மதமலை "தலையுக் குளநற் றருணக் கிரணத் தரளத் திரளைக் குவித்த டியெனுரல் பேய்கள் - குதிரை மாமிசத்தை உண்பது: "பரிபிளந்து தசைமிசைந்து சிறிதவிந்த பசியவே" - தக்கயாகப்பரணி 132. "பேய்கள் ரத்தம் குடித்தல் - பொருகளத் தலகை வகுப்பு அடி 15, பக்கம் 384 குறிப்பைப் பார்க்க ’கொடுகொட்டி - ஒருவகைப் பறை, கொடுகொட்டி வீணை முரல' - சம்பந்தர் 2.847. மொந்தை குடமுழவம் கொடுகொட்டி குழலும் ஒங்கப் பாடலார் ஆடலார் - அப்பர் 6.10.2; நடத்தடம் கூத்தாடும் அரங்கு 'பன்ைக்கை (யானைக்கு) - பனைக்கை மும்மத வேழம் உரித்தவன். அப்பர் 5.2.1. யானை கவளம் மாந் துதல் "யானை கவளம் மாந்தும் மலை" - குறுந்தொகை 170. _