பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

398 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'பரவிவ ருங்குறள் பசிதணியும்படி பட்டார். கைப்ப பரிசையின் முகந்து ஆட்டி றைச்சி சொ வன கபடுகள மென்பதொர் செறுவில் விளைந்தண பற்கோ வைப்பயில் பவுரிவி சைகொண்டு தீட்டி மெத்த அடுவன பேரியணி திண்பனை முடியம டிந்துடல் பப்பா தித்துணி படவிழு பெருங்கை ம்ாக்க ருக்கல் பகிர்வன "படைவிச யந்தெரி சலதிவ லம்புரி பற்றார் பட்டுள பலபல விதங்கள் ஆர்ப்பெ டுக்கும் உதடின பேகடுபி ளந்ததன் உரிவைபு னைந்திடு குப்பா யத்தன பதவிய ரிணஞ்செ யூட்டு டுத்த வுடையின. 5.பற்களை அரிசியாகக் கொண்டு சமைப்பது:- பொருகளத் தலகை வகுப்பு அடி 6, பக்கம் 382 குறிப்பைப் பார்க்க 'பணை குதிரை, யானைகள் தங்கும் கூடம்: பணைநிலப் புரவி. மதுரைக் காஞ்சி 660. "பணை முனிந்தாலுவ... புரவி H இவுளி". சிந்தாமணி 2228. பன்ையமை பாய்மான்" கலித்தொகை 57. "பணைநிலை முனைஇக் களிறு" - புறநானூறு 23. பப்பாதி பாதிபாதியாத இரண்டு சமபாகமாக "பயந்தார் வடிவிற் பப்பாதி" வில்லிபாரதம் - இராசசூய34, குேப்பாயம் - சட்டை வெங்க னோக்கிற் குப்பாய மிலேச்சனை" சிந்தாமணி 431. பள்ளிக் குப்பாயத்தர்' திருவாசகம் - அன்னை 7. - - _ா