பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 முருகவேள் திருமுறை 19 திருமுறை உகமுடி வன்றினும் வெருவவ ரும்பல உற்பா தத்தன ஒளிமதி வகிர்ந்த கீற்றெ யிற்று நிலவின 19உருவம் இருண்டன திகிரிவி லங்கலின் உட்பாய் கிற்பன உலவிநி ணமொண்டு கூட்ட மைத்து நுகர்வன 'உததியு றுஞ்சுவ வடவைநெ டுங்கனல் உட்கா கப்பெரு குதிரபி சிதங்கள் பேர்த்தி றக்கி யிடுவன உேருமுமி டைந்தென அதிர்குர லின்றமில் ஒப்பே றிட்டுநி ருதர்மவு லிகொண்டு கோட்டை யிட்டு மலைவன உேலகுகு லுங்கிட அரியது ணங்கையி னைச்சா திப்பன உவணப டலங்கள் காக்கை சுற்றி வருவன 'உலைதரு மென்குட ரிடைபட இந்திர னுத்யா னத்தலர் உகிர்கொடு புனைந்த சூட்டு முற்றி மலைவன பேய்களின் பற்கள் கீற்றுப்பிறைக்கு உவமை: "பிறைக்கும் எட்டிரட்டி நெட்டெயிற்றவே" பிறை - பதினாலர்ம் பக்கத்துப் பிறையும்'முதற் பக்க்த்துப் பிறையும் தக்கயாகப்பரணி 128 உரை. பொருக்ளத்தலகை வகுப்பு அடி 26 பக்கம் 388 குறிப்பையும் பார்க்க் 'உறுஞ்சுவ உறிஞ்சுவ, கடல் நீரை வடவாமுகாக்கினி உறிஞ்சுவ்து. "விரிமுகக் கடல் ஏழ் பெருவெள்ளமும் பரிமுகத் தொடு ச்ெந்தீப்பருகவே" பரிமுகத்தி - வடவாமுகாக்கினி - தக்கயாகப்பரணி 587. 'துணங்கை - கந்தரலங்காரம் 88-ன் குறிப்பைப் பார்க்க பருந்து காக்கை பந்தரிடுவது - "முதுTக பந்தரிட்ட வ்ேலினான்" . கடைக்கன்னியல் வ்குப்பு, அடி ஆகு 'சூட்டு- மாலை. மல்லிக்ை நறுஞ் சூட்டு வெள்ளிதின் விளங்க்' பெருங்கதை 1-46,233.