பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/409

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

402 முருகவேள் திருமுறை 19 திருமுறை உேயரிய முங்குர கதகுல முங்கன பொற்றேர் வர்க்கமும் உடைபடு கலங்கள் போற்சு Nத்து விரைபட 1ஒழுகுதி ரந்தனின் முழுகியெ Pಶ್ಟಿ உச்சா டத்துடன் உடைகடல் அதிர்ந்து கூப்பி ளக்கு நடையின்: 'செகதலும் எங்கனும் அதிரமு ழங்கிய டிப்பாய் வெற்றிய திரள்வரை பிடுங்கி நாட்டி யொட்டு குழையின 1Aசினமலி வெங்குறள் இனமொடு திண்டிறல் மற்போர் கற்பன திசையள வுநின்று நீட்டி வைக்கும் அடியின 'திசைகள்தொ றும்பல குறைகள் எழுந்துது டித்தா டச்சிறை செறிகழு கரங்கில் வீற்றி ருக்கும் அரசின் 29திமிரபி லங்கிழி படவிசை கொண்டுகு தித்தா லிப்பன சிகரவ ட்குன்றி னுாற்றி ரட்டி நெடியன 'கூ = பூமி. "கூ காக்கைக்கு" (தனிப் பாடல் - காளமேகம்); 'கூநின் றளந்த் குறளென்ப - திருவள்ளுவமாலை 14 'மலை பேய்களின் காதிற் குழைகள்: பூதவேதாள வகுப்பு, அடி 60-ன் குறிப்பைப் பார்க்க 'உடற்குறைகள் போர்க்களத்தில் எழுந்து டுதல் - உடற்குறை கவந்தம் - திருப்புகழ் 354 பக்கம் 394 குறிப்பு: மா கவந்தங்கள் கூளி வாய்ப்பறை மிழற்ற ஆடும் ஆகவம் கந்தபுராணம் 1-21-1. அரங்கு - போர்க்களம்.