பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/411

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'சிறியன கிண்கிணி யணிகுரு வின்சர ணத்யா னத்தின திசைபட அகண்ட சீர்த்தி மெச்சி யிரைவன ’திமிலைபெ ரும்பறை சிறுபறை நின்றதி ரச்சே வித்துயர் சயமகள் விளங்கு வேற்க ரத்தை மொழிவன 2திரிகட தொங்கிட திரிகட திங்கிட தித்தி செக்கண செககன மொழிந்து கூத்த னைத்து நவில்வன 'சிலைமலி திண்புய அசுரர்சி ரங்கள் அடுப்பா வைத்தவர் செறிகுடர் நிணங்கள் காய்ச்சி மிக்க அயில்வன: 'நிகரில் அறம்புரி குருகுல பஞ்சவர் மெய்த்து துக்கொரு நிமிடம திலன்று போய்க்க வித்த மணிமுடி * * ’’۔ ، بر 29நிருபர்ய யங்கொள நெறுநெ றெனும்படி பொற்பீடத்திடை நிலைபெற இருந்து நூற்று வர்க்கும் அவரறி 'நினைவுற வன்புறும் ஒருபதி னெண்குண அக்ரோ ணிப்படை கிலமு மடிந்து கூற்று வற்கு நிறைவுற 'குரு - குருமூர்த்தியாம் முருகவேள் எனவே கொள்ளலாம். குறத்தி ఖు: நிறைத்து மலரடி குறித்து வழிபடு த குணத்தை உடைய்ன்” என்றார் பொருகளத்தலகை வகுப்பிலும் .L + 16. A/ھئے 'வேலை - சயமகள் விளங்கு வேல்' என்றார் - வெற்றி யில், வெற்றிவேல், வென்றிவேல் எனவெல்லாம் திருப்புகழிலுழ) (36, 342, 719, 73, 1026, 1255) கந்தரலங். கர்த்திலும் (11, 33) ஒதினாராதலின். 'அசுரர் சிரங்கள் அடுப்பாக வைத்தல் - பொருகளத்தலகை வகுப்பில் அடி 5-ன் குறிப்பைப் ப்ர்க்க ’ (1) கிருஷ்ண்பகவான் - விசுவரூபம் எடுத்த வரலாறு: நில அறை உருவியது. திருப்புகழ் 934, ப்க்கம் 720 குறிப்பு. (2) 18 அக்ரோணிப்பன்ட: ப்ாண்ட்வர் பக்கல் 7 அக்ரோனிப்படை, துரியோதனன் பக்கல் 11 அக்ரோணிப்பன்ட-ஆக 18 அக்ரோணி பாண்டவர் பக்கல்: "யானை, தேர், பரி, ஆள், ஆ திறத்தினால் இலக்கணத்தெண்பட்ட சேனை ஏழும்க்@ ன்ேே திரண்ட்ன திரைக்கடல் ಕ್ಳ ன....தருமனும் 繁露_駕 (தொடர்ச்சி - பக்கம் 406).