பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/420

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருஞான வேழ வகுப்பு 413 6. கருவினை தரும் பிறப்பைத் தருகின்ற, இருவினைத் தொடர் நல்வின்ை, தீவினை என்னும் இர்ண்டு வினைச் சங்கிலியாம் விலங்குகளைக் கழல் - கழற்றவில்ல நீக்கவல்ல, பதத்தன.தகுதிகொண்டன (சிவஞானத் க்ளிற்றின் ஆற்றல்கள்); யோக சாதக்ம் செய்துள்ளவர்கள் (பயின்றவர்களின் 7. களை குற்றத்தை அல்லது சோர்வை, பறிப்புன ஒழிக்கவல்லன, பறித்து எறியவல்லன் (சிவஞானக் கள்ளிற்றின் ஆற்றல்கள்); கிள்ை எனப்படு சுற்றம்போல் வரும், (கவல்ை சுற்றிய காடு) சுற்றிய சூழ்ந்து வரும்,_கவலைக் காடு - மனச் சஞ்சலம் என்னும் காட்டைச், சாடுவ அழிக்கவல்லன. (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); 8. கருணை - ஈசனது க என்கிற, மெய்த்தவ திருவருள் உண்மைத் தவத்தின் பேறாகக் கிடைக்கும் இறைவனது திருவருள் எனப்படும், கனம் - பெருத்த - நிரம்பிய கி.வள்ம் உண்ள்ை சோற்றுத் திரளை, மெர்க்குவ வா உண்பன ஒருசேர விழுங்கி உண்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); காமராசனை - காமராஜனாம் மன்மதனது 9.அடல் கெடுப்பன வலிய்ை அழிப்பன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்); அகில கற்பனை எல்லாவித கற்ப்னைகளின் - சூதுகளின் மாயைகளின், அரண் - கோட்டைகளை, வலிமையை (அழிப்பன) அழிக்கவல்லன, (சிவஞானக் களிற்றின் ஆற்றல்க்ள்); கோபமான்வை - கோபச் செய்ன்க்கள் - (அல்லது கோபம் என்கிற மால் நவை - பெரிய குற்றம்) 10. அவிய அழி இது நல்பொறை எனும் - நல்ல பொறுமை என்னும், 醬 ரளயம் ஆற்று வெள்ளத்தை, இறைப்பன - வா விசுவன (சிவஞ்ானக் களிற்றின் ஆற்றல்கள்); (உலோபம்) ஈயாமை, (மோகித்ம்) காம மயக்கம். 11. அவை - ஆகியவற்றை, முறிப்பன - ஒடித்துறிைவன சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள் (மதம் முழுத்த்றி) ச்ெருக்கு என்னும் முற்றிய் தூண்ை (ஆடி பறிப்பன) அடியோடு 鷺து எறிவ்ன (சிவஞான்க் களிற்றின் ஆற்றல்கள்); ர்ாச தாதியின் - ரர்ஜதம் ஆதிப் 12. (அதி குணத்ரயம்) மிக்கெழுகின்ற முக்குணங்களின் (ராஜதழ், தர்மதம், சாத்துவிகம் எனப்படும் ಕ್ಲಿಲ್ವಲ್ಲಿ? மதில் கோட்டைச் சுவீர்க்ளை - (முக்குணங்கள்ன் வலிமையை) டிப்பன). அழித்தெறிந்து, குண்ங்கடந்த நிலையைக் க்ர்டுப்பன் (சிவ்ஞானக் கிளிற்றின் ஆற்றல்கள்) (அளவில்) கணக்கிடுதற்கரிய அளவிடுதற்கரிய (தத் துவ) உண்மை! எனப்படும் மலரின் (துரளி) பூந் தாதுக்கள்ை (வீசுவ) வீசி இறைப்ப்ன (சிவஞானக் களிற்றின் ஆற்றல்கள்)