பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. திருஞான வேழ வகுப்பு 415 13. திடம்_உடை - வலிமை வாய்ந்த, சிறை சி ளைக் கொண்ட் மயிலை (உகைத்து) ஏறிச் *. லுத்தி, :: 鷺 அரணாயிருந்த ஏழு மலைகளைக் குத்தி எறிந்த வல் - வேலாயுதத்தை ஏந்திய (ஐ) - கடவுள்; நீள்சுனை நீண்ட சுனையில் 14. தினந்தோறும் (உற்பலம் மலர்) நீலோற்பல மலர்கின்ற திருத்தண் ఫ్లిపోః 'ಘೀ பாடுகின்ற (நாவலர்) புலவர்களின் -- 15. (திரள்) கூட்டம் பிரியப்படும்படி (இனிது) இனிய நற்பொருளை (அளிப்பன) தருவன - (எவை எனில்) செயல் - மனம், வாக்கு, காயம் என்பவற்றால் ஏற்படும் செய்கைகளை அழித்து (அநுபூதி) அனுபவ ஞானத்தின் சிகரமாக மேலே 16. (திகழும்) விளங்குகின்ற, அற்புதகரமான, மவுனமெளனநிலை எனப்படும் (நிர்க்குணம்) முக்குணங்களைக் கடந்தனவான (சிவமயத் திருஞான வேழமே) சிவமயமாய் r விள்ங்குகின்ற அழகிய "ஞ்ானம்" என்னும் களிற்றின் திருஞான வேழ வகுப்பின் சுருக்க உரை இத் திருவகுப்பால் சிவஞான வேழம் செய்ய வல்ல பெருஞ் செயல் கள் பதினெட்டு கூறுகின்றார். செயல்கள் அறும்படி வாழ்வித்து அனுபவ ஞானமாய் விளங்கும் அற்புதம்ான சிவஞான்த் ఫీ ன் ஆற்றல்கள்:- 1. உடற் # நீக்கி சிதாகிர்சத்திற் கொண்டு ப்ோய் விடும்; 2 சமய் விரோதவாதிகளைத் தோல்விழச்செய்யூ 3. மனச் சேஷ்டைகள்ை அழிக்கும், 4 ஆச்ை ஆணவம் என்னும் பாசங்களை நீக்கும்; 5. 34 கடன்லத் தாண்டச் செய்யும்; 7. வினைகளை க்கும்; 8. யோகிகளின் குற்றங்களையும் சோர்வையும் நீக்கும், 9. கவலைகளை ஒழிக்கும்;10. இறைவன் திரு அருள்ாம் கவளங்களை உண்னும் 11. மன்மதனது வலியை ஒடுக்கும்; 12.பொய்த் தோற்றங்களை (மர்பைத் தோற்றங்கள்ை) ஒழிக்கும், 13 ாபத்தைப் போக்கிப் பொறுமையை நிரம்ப ளிேக்கும். 14. ஈயாம்ை, அசை - களை விலக்கும்; 15. ஆவணத்தை அடியோடு 5ఫ్టే: 16. முக்குணங்களைக் கடக்கும்; 17 சகல உண்ம்ை உணர்ச்சி. 鷺 வாரி அளித்கும்; 18 மயில்மீதேறி வேலால் எT யைச் 蠶 திருத்தணிகேசருடைய ப்புகழைப் பாடும் நாவலர்கள் யப்படும்படிஅவர்களுக்கு யனவற றை அளிக்கும் - இனிது அருள்பால்க்கும்.