பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 முருகவேள் திருமுறை 19 திருமுறை 'அதிமதுர சித்ரகவி நிருபனும் அகத்தியனும் அடிதொழு தமிழ்த்ரயவி நோதக் கலாதரனும் ಶ್ಗ ДЛІ കൂഖ്s്ക് டமுதுசெயும் விக்நபதி யானைச் சகோதரனும் 'அவுணர்படை கெட்டுமுது மகரசல வட்டமுடன் அபயமிட விற்பட்ைகெர் டாயத்த மாணவனும் 12ஆருணையில் இடைக்கழியில் உரககிரி யிற்புவியில் அழகிய செருத்தணியில் வாழ்கற்ப காடவியில் 1.நீேர்ே தத்துவமும் அபரிமித வித்தைகளும் அறியென နှ႕ရွိဳ႕န္တီ வாழ்வித்தவேதியனும் 'அரிபிரம ருக்குமுதல் அரியபர மற்குயரும் அருமறை முடிப்பையுப தேசித்த தேசிகனும் 'சித்ரகவி நிருபன் - இது வேள் ஞான சம்பந்தராய் ஏகபாதம், மால்ை மாற்று கேர்மூத்திரி, எழுகூற்றிருக்கை, சக்கரம்ாற்று முதலிய சித்ரகவிகள் பாடினவற்றைக்குறிக்கும். நிருபன்' . ராஜன்_ _ அதிகவித சாமர்த்ய கவிராஜர்ாஜனே' என்றார் திருப்புகழிலும் (423). விநோதக் கலாதரர்_சகல்கலாவல்லவ ர்ாத்லின் திருப்புகழ் 320 பக்கம் 296 குறிப்பு. '() முருகவேள் அசுரர்களும் கடலும் ஓலமிடும்படி போர் செய்தது: "இரைகடல் தீப்பட நிசிசரர் கூப்பிட வென்றவேலா" திருப்புகழ் 990, "அவுணரொ டலைகடல் கோகோ கோகோ என....... வாள்ால் வேலால் மடிவு செய்தருளிய முருகோனே" திருப்புகழ் 826 (ii) ஆயத்தம் - போருக்குச் சன்னத்தம், "அன்ன காலையில் ஆயத்தம் யாவையும் என்ன காரணத்தால் என்றி யம்பினான்" - கம்பராமா. கும்பகர்ண - 77. 12 - 13 (N: - - H ந்த இரண்டு அடிகளால் பூரீ அ கிரியார் ക് அநுக்ரகம் பெற்ற இடங்கள் ဂ္ယီဒီးါ இவை /لئے என்ப்தும், அவர் எத்தகைய இமய்ஞ்ஞானியரும், சகல்க்லாவல்லவ்ரும் ஆனார் என்பதும் தெரிகின்றன. o அறிவை யறிவது பொருளென அருளிய பெருமாளே” - திருப்புகழ் 509,