பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேடிச்சி காவலன் வகுப்பு 431 18. என்னுடைய மனசில் - பரமசுக மெளனம் என்னும் (கட்கமதை) வாளை யமனுடைய முடியைத் துணிக்கவில்ல (விதியாக) பாக்கியப் பொருளாக (வைத்த) வைத்து அருளின (பூபதியும்) அரசும் (வேடிச்சி காவலனே) 19. (எழுமையும்) ஏழு பிறப்பிலும் (என்னை)த் தன்னுடைய கழல்) திருவடியைப் (பரவும்) போற்றுகின்ற (பக்த்னென) பக்தனென்று ஏன்றுகொண்டு, னிது) மையுடனே - அல்லது இன்பம் தருவதான (கவி) ப்ாடல்களை (அப்படி) அற்புதவிகையில் (என்க்கு) ப்ரசாதித்த தந்தருளின (பாவலனும்) புலவரேறும் (வேடிச்சி காவலனே) 20. மையவர் முடித்தொகையும்) தேவர்களின் முடிக் கூட்டங்களின்மீதும், (வனசரர்) வேடர்களின் (பொருப்பும்) மலையாகிய வள்ளிமலையிலும், (எனது) என்னுடைய 鳢 உள்ளத்திலும் (மண்க்கும்) நறுமணம் கமழும், ருபாதச் சரோருகனும் - இரண்டு அல்லது புெருமை வாய்ந்த ருவடித் தாமர்ைகன்ள உன்டயவனும் (வேடிச்சிக்ாவலனே) 21. (எழுதரிய) எழுதுவதற்கு முடியாத் 燃 வாய்ந்தவளும்) கற்பக వ్యక్ట్ర ன் நிழலில்ே வளர்ந்தவளுமான (தத்தை) ளிெபோன்ற தேவசேனை னதும், கடகம் - வீர்வளை அணிந்ததும், வஜ்ரம் வஜ்ரம்ப்ோல் - வைரம்போலத் திண்மை கொண்டதுமான, அதிபாரமான (புய அசலனும்) புய மலையைக் கொண்ட வனும் (வேடிச்சி காவலனே) அப்படி என்னும் சொல்லின் பொருளை திருப்புகழ் 866 பக்கம் 538; திருப்புகழ் 33, பக்கம் 97 குறிப்பு ப்ார்க்க " () இமையவர் முடித்தொகையில் இறைவன் திருவடி சீர்பாதவகுப்பு அடி 8-ன் குறிப்பைப் பார்க்க (ii) வனசரர் பொருப்பில் முருகன் திருவடி. சீர்பாத வகுப்பு அடி 15-ன் குறிப்ன்பப் பார்க்க "சாடுந் தனிவேன் முருகன்" என்னுங் கந்தரநுபூதிச் செய்யுளையும் (44) பார்க்க. (ii) தனது உள்ளத்தில் முருகன் திருவடி நாளும் என் உள்த்திலே மகிழும் குமரா". '! 413. 'தேவசேனை ಶ್ಗ புயம்: 'சயில சரசவல்லி இறுகத் தழுவும்.பன்னிரு புயன்ே கந்தரலங்காரம் 67. புயம் மல்ைக்கு ஒப்பு - கடகாசல பன்னிரு புயனே' கந்தரலங்காரம் 67.