பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/476

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. புயவகுப்பு 469 14. (விதிர்தரு) நடுங்கச் செய்கின்ற (சமரம்) போரை (போரிற் பகைவர்களை) (முறி) முறியடித்து அழிக்கவல்ல (கரகமலம்) (முருகனது) கை (கரங்களர்ம்) தாம்ரையில் - (நகாயுதம்) தனது கால் நகங்களையே ஆயுதழாகக்கொண்டு போர்செய்யவல்ல (கோழி) கோழிக்கொடி (iற) மேம்பட்டு விளங்க, (விதரண) கெள்டையிற் சிறந்த (சித்ர) _அழகிய (அலங்க்ருதம்) லங்காரத்தைப் (புனைந்து) மேற்கொண்ட தாய்ப் (பூரித்து) நிறைவு காட்டி - கம்பீரத்துடன் - (இலங்கின) விளங்கின்:+) 15. (விர ) தந்திரம் உடைய என மனதுடனே, அகில், J ர், ಘಿ. %ன்; கலந்து (ம்ருகமதம்) கஸ்தூரி, (கற்பூரம்) பச்சைக் கற்பூரம், குங்குமப் பூ இத் கலந்து (அக் கலவையைப்) பூசிப் படிந்தன (வாகைப்புயங்களே) 16. (வினைபுரி) (தன்னைத்தொழும் மாகர்களின் உள்ளத்திலே காம்ப்போரை விளைக்கும்) பவன்ரியை - உலாப்போதலைத் (தொழுது) வணங்கி, அழுது உருகிய (கோதையர்) பெண்கள், (துர்து போகவிடும்) இது போகும்படி அனுப்பியுள்ள (ம பகஷன) மலர்த் தேன் உண்ணும் வண்டின் கூட்டம் (திரண்டு) ஒன்று சேர்ந்து (சூழப் படிந்தன) மொய்த்துப் படிய ந்தன (வாகைப்புயங்களே) 17. (இசைதனில்) ராகங்களில் ய) மைதரும் (கயிசிகை), கவுட ஃf - கவுட, வராளி, (தனாசி) தன்யர்சி, தேசி, பயிரவி, குச்சரி, பஞ்சுரம் என்பனவற்றின் இலக்கணம் தெரிந்து அவ்ைதமை ணைக்குப் பொருந்த வாசிப்பன (வாகைப்புயங்களே) 17(1) இது இனிய கயிசிகை - இதத்த கயிசிகம்’ என்றார் பொருகளத்தல்கை வகுப்பில் (அடி 29). தவுட வராளி' - பூதவேதாள் வகுப்பு (அடி 71)ல் கவுட பயிரவி' என்றார்._கவுட' என்பதற்கு omety) ப்யிலுதற்குப் பெர்ருந்திய என்ப் பொருள் கொள்ளலாம். கவுடி - என்றெர் ராகம் உளது (திருப்புகழ் 354). கயிசிசை, விராளி, தன்ாசி, தேசி, பயிரவி, குச்சரி, பஞ்சுரம் இவை ராக வகைகள். ப்யிரவி, கிபிசின்க்"கிசிகம்) இத்தோள் வகுப்பு(அடி' 孕 பொருகளத்தலகை வகுப்பு (அடி 29) பார்க்கி வர்ாளி, தனா பூதவ்ேதாள் வகுப்பு (அடி 70, 72) பார்க்க தேசி சாதர்ரி தேசி நீர்மக்ரியை திருப்புகழ் 351. குச்சரி --குச்சரி மெச்சும்படி பாடி-திருப்புக்ழ் 459 ப்ஞ்சுரம் குறிஞ்சிய்ாழ்த்திறன் வகைய் பன இது. m