பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/481

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 முருகவேள் திருமுறை 19:திருமுறை 2'அசைவற நினையும் அவர்பவம் அகலவெ மேல்வரு கால துாதரை யுடையும் அப்படி அங்கும் இங்கும் எங்கும் ஒடத் துரந்தன *ಆ. '; :ெஆயென யானென கூறி அறிவு L[] ក្ :് £5(9 வீழத் திமிர்ந்தன 2 அனலெழு துவசம் உடுகுலம் உதிரவி யோமமும் ஏழு பர்ரும் அசலமும் மிக்க லங்க ளுங்கு லுங்க ஆலித் ததிர்ந்தன 28.அடல்நெடு நிருதர் தளமது மடிய வலாரிதன் வானை ஆள அரசுகொ டுத்தப யம்பு குந்த அண்ட ரூரைப் புரந்தன 22 வருகால தர்கெட குவதும்............ மணநாறு சீறடியே என்றார் 霧鷺燃 26(1) அகிலமும் எனது செயல்' என்னும் பஞ்சேந்திரியங்களின் வீறு சுவை ஒளியூ றோசை நாற்றத் றுப்பினது குறிப்பாகும் ஐவீர் நுங்கள், மன்னுருவத் ய்ற்கைகள்ால் வைப்பீர்க்கு ஐயோ வையகமே போதாதே. "மூள்வாய தொழிற்பஞ் சேந்திரிய வஞ்சமுகரிகாள் முழுதும் இவ் வுலகை ஒடி நாள்வாயும் --- HH * நும்முட்ைய் மம்மர் ஆண்ை நடாத்துகின்றீர்" அப் பர் 6.27.4,9. (2) ஐவர் சேட்டையை இறைவன் ஒழித்து ஆள்வர். "மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப, உடல் வாழும் ஐவரை ஆசறுத் தாளும் என்பர் அதுவும் சரதமே". சம்பந்தர் 3-105-2. 27(1) அனலெழு துவசம் - இங்கு அக்கினி பகவானாம் கோழிக்கொடி என்ப்தற்கில்ல்ை - ஏனெனில் உடுக்குலம் உதிர்ச் செய்து, உடுக்களைக் கொறித்த கோழி (சூர) பத்மனாம் கோழி. இதனைப் போழ்படக் கிடந்த பங் கெழுந்து..... வாரணக் கொடும்பகையாகி....... வான்மிடை உடுத்திரள் பொரியிற் கொறிப்ப.......... கைம்மருங் கமைத்தோய்" எனவரும் கல்லாடத்திற் காண்க