பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

526 முருகவேள் திருமுறை 19:திருமுறை திரிபலை 18 கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக் காய் 激 இம் மூன்றின் கூட்டுறவே திரிபலை. ## புண், த்ால்ைப்பற்றிய்ே நோய்க்ள், குத்திருமல் இவைகளைப் போக்கும். துடரி 13: குறிப்புரையைப் பார்க்க (பக்கம் 484). துத்தம்-19 வைப்புப் பாஷாண வகை கண் மருந்தாக உதவும் துரிசு, நாய்ப்பாகல், நாணல், நீர்முள்ளி இவை கள்ையும் குறிக்கும். துத்தி-8 செடி துத்தி இலை மூலம், கட்டி, புண், இவைகளைப் போக்கும். 'மூலநோய் தட்டி முளைபுழுப்புண் ணும்போகும் சிால வதக் கிக்கட்ட்த் தையலே மேலுமதை எப்படியேனும்புசித்கள்ப்பிணியும் சாந்தமுறும் இப்படியில் துத்தியிலை ... (அ.கு.) தும்பை-13: இலை, உபயோகப்படும். தலைவலி, மூக்கில் டோம்ே நோய்கள், இருமல், ஈளை இவைகளைப் போக்கும். தும்பைப் பூவால் சுரம், கண் நோய் போம். தேட்கடை 12 தேட் கொடுக்கு எனவும்படும். இலை, உபயோகம். சிறுதேட் கொடுக்கு, 醬 கொடுக்கு ಓಫಿ ரு வகை சிறுதேட் கொடுக்க்ரல் கரப்பான், எலும்புருக்கு பாம். தேள்கொட்டிய நஞ்சு நீங்கக் கொட்டிய வாயில் பருந்தேட் காடுக்கின் இலைச் சாற்றைப் பூசலாம். பெருந்தேட் கொடுக்குக்குச் சுடுகாடுமீட்டான்' என்றொரு பேர் உண்டு. - நறும்பிசின் 21: இது குந்திரிக்கம், பறங்கிச் சாம்பிராணி, குந்துருக்கம், குந்திலிங்க்ழ் எனப்படும். Frank incense என்னும் மரத்தினின்றும் வடிகிறயிசின். நல்ல மணம் உள்ளது. "காச சுவாசம் கனத்தமே கக்கட்டி வீசு விஷக்கடிவி றுச்சுகுட்டம் பேசு படர்தாமர்ைசிரங் பன்டைவிர ணங்கள் இடர்செய்யிற் குந் ரிக்கம் ஏந்து". (அ.கு) நறுவிலி-7; மரம். ன் இலை, பழம், கொட்டை, பட்டை வேர் జ్ఞ్గణ్ణి * e ఢీ: நீக்கும்; வேர் எலும்புருக்கியைப் போக்குழ், பழத்துக்கு வெள்ளைபோம். "நறுவிலியி லைக்கிரைப்பு நாசம், அவ் வேர்க்கு ம்றுவில் எலும்புருக்கி மாறும் நறுவிலியின் துன்பழமிர்த்தபித்தம் சார்மேக முந்தீர்க்கும் ன்புற யாவர்க்கும் இசை". (அ.கு.)