பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/537

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 முருகவேள் திருமுறை 19:திருமுறை பட்டையைப் பொடி செய்து மூக்கிலிட தலைவலி போம். பொடியால் பல் துலக்கி வர, பல்வலி திரும். ம்னோசில்ை 28. (மனோசிலம்) ஒரு மருந்து இது விளைவு (பிறவிப்) பாஷாணம் முப்பத்திரண்டிலொன்று. மனோசிலை - மூன்று வகை: (1) ஸ்யாமாங்கி - லிங்கம் போலச் சிவப்பாயும் கொஞ்சம் பச்சை நிறமாயும் ப்ரகாச மற்று இருக்கும், (2) கரiர்ம் - சிவப்பாயும், சூரணமாயும், பளுவாயும் இருக்கும், (3) திவிகண்டம் கொஞ்சம் சிவப்பாயும், பச்சை நிறம்iயும் பளுவாயும் இருக்கும். கர்வீர மனோசிலை தான் ஒளஷதங்களில் உபயோகப்படுத்துவது, மனோசிலை யைக் கல்வத்திலிட்டு பசு மோரால் ஒரு ஜாமம் அரைத்தால் சுத்தியாகும் சுத்திசெய்த மனோசிலையால் ஆரம், நேத்திர ரோகம், இரைப்பு, இருமல், கபரோகம், மூத்திர அடைப்பு. விஷம், குஷ்டரோக்ம், பூதபீடை நீங்கும். (அனுபோக வைத்தியம் ஏழாம் பாகம் (பக்கம் 36, 37). Lorr-14: மாம்பிஞ்சு (வடு). வாந்தி, மந்தம் போம். "கவை வாத பித்தம் கபமருசி வாந்தி சுவை மறுத்த மந்தமெனும் தோஷம் இவையெல்லாம் காதத்துக் கப்புறம்போம் கான மடமயிலே! சூதத்தின் புன்வடுவைத் துய்" (அ.கு.) மாம்பழம் - மார்பு எரிச்சல், கண்ணோய், புண் பெருக்கும், பசி நீங்கும்; மாங்காய் சிரங்கு வாயு, தோல் வெடிப்பு உன்ட்ாக்கும்; பசியை விலக்கும்; மாங்கொட்டை பருப்பு- சீதக் கழிச்சல், விந்துப் புழு பேர்க்கும்; மா இலையைத் புகை தொன்டைக் க்ம்மலை நீக்கும் விக்கல்ை நிறுத்தும், 鷺 உலர்த்திய பொடியின் புகை பட்டால் கொசுக்கள் ஒடிவிடும். முன்ஜெ.இ முட்காவேளை. இதனால் மார்பு நோய், மாந்த சுரம், வ 燃 க்கிதழ்-11: இது பலாசு, கிருமிநாசம் எனப்படும். கிருமிசத்துரு புரசு பார்க்க மேதை 26: பொற்றலைக் கையாந்த கரை - கரசனாங் கண்ணி, ఫ్ట్ ಟ್ವಿ! # செய்து அறிவின் தெளிவும், திருவும் சேரும். குன்மக் கட்டியைப் போக்கும். ழிக்கு ஒளியைத் தரும். .نسبت ப்ொந்றலைக்கிையாந்தகரை பொன்னிறமாக்கும்முடலை சுத்தமுறக் கட்குச் சுகங் கொடுக்கும். (அ.கு)