பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/544

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கடைக்கணியல்வகுப்பு 537 பொழிப்புரை முருகவேளின் மயில், அவர் ருக்கை வேல், அவர் கடைக்கண் பெருமை ஆக இம் மூன்றையும் நாம், தியானிப்போம். உலகோரே வ்ாருங்கள் என அழைத்து, அங்ங்ணம் வைதமைத் தியானஞ் செய்வதால் இன்ன இன்ன பேறுகள் டைக்கம் என்பதை இவ்வகுப்பில் விளக்குகின்றார் அருணகிரியார். 1. அலை வீசும் கடல் சூழ்ந்து ஆடை உடுத்தது போல ಶ್ಗ 辦器 உலகங்களையுழ (புரந்திருக்கும்) காதது ரத்திக்கின்ற (ஆர்சென) சக்ரவர்த்தி என்று (யாரும்) புகழ், (நிரந்தரிக்க்) நிரந்தரமாக - எக்காலத்தும் (நீங்க்ள்) வாழ முடியும. 2. (அளகை அரசன் தனக்கும்) அளகாபுரிக்கு அரசனான குபேரனுக்கும். (அமரர் அரசன் ? தவர்களுக்கு அரசனான இந்திரனுக்கும் (அரசென) நீயே (தலைவன்ாம்) அரசன் என்னும்ப்டி (அறம் செலுத்தி) தருமவழியிற் செங்கோல் நடத்தி (நீங்கள்) ஆள முடியும். 3. (அடைபெறுவதென்று முத்தி) அடை பெறுவது முத்தி என்று அடையப் பெறுவது பெற வெண்டியது . முத் என்றுணர்ந்து, (அதற்காக) (அதி மதுர) மிக்க இன்மையான (செந்தமிழ்க்கும்) செந்தமிழ் அறிவு கிடைப்பதற்கும் (அருள் பெற்). முருகின் திருவ ய நடிப் பெறுதற்கு (நினைந்து) கருத்துக் கொண்டு நினைக்க (சித்தி ஆக்ல்ாம்) எண்ணிய எண்ண்ம் கைகூடப் பெறலாம் (நீங்கள்); (அல்லது - என்றும் அடைபெறுவது முத்தி என்றும் அட்ையத்த்க்க (அரும் பொருள்) முத்தி, ஆத்லால் அதை அடைய செந்தழிழ்க்கு - செந்த்மிழ் அறிவுபெறுவதற்கான திருவருளைப் பெற் நின்னந்து - எண்ண்ம் கைகூடப் பெறலாம் - என்றுமாம். 4. அதிரவரும் என்று மன நடுக்கம் கொள்ள வரும் என்று கூறும்படி, (முட்ட) தாக்க வருகின்ற_(அலகில்) அளவற்ற்தன்க்கற்ற, வினை) வஞ்சகம், தந்திரம் கூடிய (சண்ண்ட்) போர்கள் (நிற்க) வந்து எதிர் நின்றாலும் (அடல் எதிர் புரிந்து) எதிர் அடல் புரிந்து (அப்போர்க்ளை) எதிர்த்து அட்ல் ரிந்து போர்செய்து, ಫಿ; போர் செய்து) வெற்றி (ஜெயம்) ಘೀಸಿ (நீங்கள்). சிவினை என்பதற்குத் தொழில் எனப் பொருள் கொண்டு. அதிர்ந்து தாக்கும் தொழில் நின்றந்த கணக்கிலாச் சண் ைகள் வந்தாலும் வன்மையுடன் எதிர் பொருது நீங்கள் வெற்றி அவா! பலம்' எனவும் பொருள் காலாலம்.