பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/549

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

542 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'முனைதொறு முழங் ೧ಳ್ವ முகிலென இரங்க வெற்றி முறைநெறி பறந்து விட்ட கோழியான் 'முதிஅவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று முதுகழுகு பந்தர் இட்ட வேலினான்; 'மலைமருவு பைம்பு ணத்தி வளருமிரு குன்ற மொத்தி வலிகுடி புகுந்திருக்கு - மார்பினான் (1) வரையசல மண்டபம் - பெரிய மலைபோன்ற நடன சபாமண்டபம் வரையசலம் - அடவி காடே என்ப துபோல் ஒரு பொருட் பன்மொழி. * (2) பெரியம்பலம் - பேரம்பலம். பேரம் பலத்து 54ఉల్ర சிவபெருமான்" - சிதம்பரச் செய்யுட்கோவை 47. 'கோழியின் குரல் - "இடிக்குரல் காட்டும் சேவலே". "அவுணர் ட்ட இடிநேர் குரல்த்ர்ட்டும் சேவல்". சேவல் பத்து 4, ப்றந்துவிட்ட்- பறந்துவிடு |ச்செய்த பறந் சென்ற; பறந்த, காழி re போர்முறை அறிந்தது. ஆதலால் வற்றிமுறை நெறி எனவும் பிரித்து - வ்ெ ; கிட்ைக்கக் கூடிய முறை வழியில் பறந்து தாக்கும் கோழி எனலுமாம். அத்தன்கைய திறம் க்ொண்ட ஆ% த்தால் ஒரு ကွိတ္သို႕ போர் செய் து. கோழி வெற் பெற்றது. =9||535 ம்தான் தோழியூர் என்னும் திருமுக்கீச்சர்த்தலம். இதுவ்ேஉன்றயூர், திரிசிர்ப் பள்ளிக்கு ம்ேற்கு I ல் உள்ள தலம். "முறஞ்செவி வாரணம் முன்சமம்.முருக்கிய புறஞ் சிறை வாரணம்" சிலப்பதி.10.247. "சூட்டுடை சேவலொன்று தொளைக் கைமால் யானையோடு மூட்டு போர் புரிந்து தானம்" - உறையூர்ப்புரா. நகர, 28 2 இனி,கோழி உரு ஆவதற்கு முன்பு சூரன் முறை நெறி (நெ ဖွဲ႔ါဖီဒီးမ္ဟုမ္ဟ பட்டிருந்த்ான், ஆதலின் பறந்து நெறிமுற்ை விட்டகோழி' 徽 ப்தும்னாம் கிோழி எனலுமாம். வேலுர்ல் பிளவுண்டு மயில் _சேவலானவுடன் சூரன் நெறிமுறை விட்டுப் புறந்துவந் து வேளைத் தாக்க வந்தான். அப்போது முருகவேளின் அருள் நோக்கால் ஞான நிலையை அக் ಕಿ.ಕೆ (மயிலும்) இபற்றன. சேவலு மயிலுமர்கிச் சினங்கொடு தேவர்சேனை காவல்ன் தன்னை நாடி அமர்த்தொழில் கருதிவந்தான் எந்தை அருள்கெழு நாட்டம் சேர்த்த ஆங்கவுன் இகலை நீங்கித் தெருள்கெழு மனத்தனாகி நின்ற்னன். கந்தபுராணம் 4-73-192, 495.