பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/558

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சிவலோக வகுப்பு 551 5. (வரபதி) வரங்களைத் தரும் தலைவன், ಶ್ಗ தேவர்களுக்குத் தலைவன், சரவண மடுவிலே தோன்றி அ LJ - கந்தசுவாமி, (கார்த்திகேயன்) கிருத்திகை மாதர்களின் மைந்தன், செங்கழுநீர் மலர் (மாலையை) 6. (மருவிய) சூடியுள்ள குருபரமூர்த்தி, (வனசரி) வள்ளி மலையில் வனம் காட்டில் (சரி) வாசஞ் செய்தவளாம் வள்ளியின் (பதயுக) இரண்டு திருவடிகள்ாகிய (கஞ்சம்) தாமரை மலர்களை வணங்கின (பாக்ய கதம்பன்) புண்ணிய மூர்த்தி கடப்ப மாலையை அணிந்தவன், கருணாகர மூர்த்தி, 7 (வடதரு) ஆலமரத்தின் (இலையிலும்), வெகுமுக ஆயிரக் கணக்குள்ள மவுலி முடிகளை உடைய (அனந்தன் எனும்) ஆதிசேடனாம் (செஞ்சேக்கையிலும்) செவ்விய படுக்கையிலும், (கண்துயில்) யில் கொள்ளும் (மால்) திருமாலின் அழகிய (அல்லது திருமால், இலக் - இவர்தம்) 8. மருமகன் ஆகிய முருகவேளின் (இமையவர் வழிபடு) தேவர்கள் வழிபடுகின்ற (மணியணி கிங்கிணி) :డి பதிக்கப்பெற்ற் (கிங்கிணி) சதங்கை (பண்கொண்டு) இசையுடன் (ஆர்த்து) ஒலித்து இசை கொஞ்சும் ராகவகைகளைக் (காட்டும் பதசூடிகை) திருவடி என்கின்ற கிரீடத்தையும் - மணிமுடியையும் (). 9. அருவுரு ஒழிய உருவம் இல்லாமை, உருவம் உடைமை எனப்படும் நிலை இரண்டும் இல்லாததாய், ஓர் - ஒரு (அபிநவ வடிவு) அதிசயிக்கத் தக்க - புதுமையான வடிவை - உருவ நிலையை (அல்லது அழகை) அருளும் தந்தருளும் (தனி) ஒப்பற்ற (அந்தம்) முடிவான அழகான "திகூைடி" உபதேசமாம் குண்டல பூஷணம் - தவத்தோர் காதணியாம் குண்டலம் எனும் ஆபரணத்தையும் (2), "இசைத்திடுஞ் சந்தபேத மொலித்திடுந் தண்டை". திருப்புகழ் 15 கித ண்கிணி பாதா. ருப்புகழ் 100. 'சத்ங்கைத்ரு கிதம் 204 நாதகித கிண்கிணி 236. 2ஆன்பெனப்படும் சிவலோகமானது முருகவேளே நமது செவியில் உபதேசிப்புதாகிய ஒரு பேற்றின்ையும் தரும் திகிை, உபதேசிப்பது செவியில் ஆதல்ால், அந்த அரும்ை இாய்ந்ததும் செவிக்கு அணி தருவதுமான திகூைடிய்ள்னது செவிக்கு அணி தரும் குண்டல பூஷணத்துக்கு ஒப்பாகும்.