பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/565

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'பூதரொடு கந்தருவர் நாதரொடு கிம்புருடர் பூரணக ணங்களொடு வந்துதொழவே 1பேர்ரிடுவ வென்றுவெகு வாரணகணங்க 屬 போயினம் எனும்படின் 繁 ந்து விழுமே. கோதகலும் ஐந்துமலர் வாளிமத னன்பொருவில் கோலவுட லங்கருகி வெந்துவிழவே கோபமொடு கண்டவிழி நாதர் அணி யும்பணிகள் கூடிமணம் அஞ்சிவளை சென்று புகவே சுே.வியிரவந்தம்உணர் வாழியென நின்றுபொரு கோழியொடு வென்றிமுறை யும்ப கருமே கோலமுறு செந்தில்நகர் ம்ேவுகும ரன்சரண கோகனதம் அன்பொடுவ ணங்கு மயிலே. ಟ್ವಿಲ್ಲ முருகவேளின் வாகனமும் கொடியுமாயிருந்தும், ர்மன்து வாக்னமாகிய அன்னமும் திருமாலின் வாகனம்ாகிய கருடனும் நம்மை வணங்கவில்ல்ையே என்று மயிலும் சேவலும் கோபித்து அவைகளுடன் போர் புரிந்து அவைகளை வெருட்டித் துரத்தி ஊறுபடுத்தின என்பது வரலாறு. 'முருகன் விறற்பதாகை, கடவுபரி என வணங்கிற்றில் லையென்ச் சென்று.... வெடிபடப் பாய்ந்து இடித்து அயன்தன் ஊர்தியையும் விதைத்து. கருடனையும் உட்குருதி க்க்க வீட்டி". உப்தேசகான்ட்ம் - ஞான்வரோ 70, 71. கந்தருவர், கிம்புருடர்) பூதர் - பதினெண் கணத்தைச் சேர்ந்தவர்கள். நாதர் - நந்திநீர்தர் நால்வர், நாதர் எண்ம்ர், நவநாதர்கள். திருப்புகழ் 78. பக்கம் 338 கீழ்க்குறிப்பு,பாடல் 718, பக்கம் 155, அடி 2உரை. மேன்மதனது பாணம் ஐந்து - திருப்புகழ் 19, பக்கம் 60. 4மன்மதன்ை எரித்த வர்லாறு: திருப். 399, பக்கம் 5.10. 'கூவி, இரவின் முடிவைக் கோழி காட்டுவது. புறத் திரு ளை அகற்றுதற்குப் புணரி யெழுஞ் சூரியனைப் புலரிக் கால்ை # # = H = H = சிறையடித்து. அழைத்துலவும் சேவலே சேவல்பத்து 3. மயில் வகுப்பின் சுருக்க உரை செந்திற் குமரனது பாதாம்புயத்தை வணங்கி நிற்கும் மயில் (1) முருகன், சிவ்ன், விநாய்கன் இம் மூவர் தாம் யாம் வணங்கும் கடவுள் என்று கூறிப் பணிந்த ಶ್ಗ ΠΘ, கேது என்னும் பாழ்புகளை ஊறுபடுத்தாது *...; ம். (2) திருமால் துயில் கொள்ளும் சேட்னை நடுங்கச் செய்து