பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/586

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. வீரவாள் வகுப்பு 579 பொழிப்புரை 1. (பூவுளோனுக்கும்) மரைப் பூவில் வாசம்செய்யும் ിm്႔ႏိုင္ငံ ు శಶ್ಗ தேவர்ாஜன்ாகிய இந்திரனுக்கும். (எழுபுவியில்) ஏழுல்கத்தில் உள்ள யாவர்க்கும் - (வரு) வந்த (துன்பு) கஷ்டத்தை வருத்தத்தை (தீர்த்திடும்ே) நீఙ్ఞ (வீர்வாகு தேவரின் வாள்) 2. (பூத சேனைக்குள்) பூதகண சேனைகளுக்குள் (ஒரு கோடி) ஒரு_ கோடிக்கணக்கான (சூர்யப் ரபைபோல) LI ஒளிபோன்று விளங்கி (மாய்க் கரிய கங்குல்) மான்ய் அஞ்ஞானம் என்கின்ற கரிய இருளை (நீக்கிடுமே) விலக்கும்

தேவரின் வாள்) ■

3. பூதிபூசி e விபூதி பூசியுள்ளவரான (பரமர்) சிவபிரான் (தோல்ை ம்ேலிட்டதொரு போர்வை) யானைத்தோலை மேலே போர்த்துள்ளதான போர்வை போன்றதான (கருநிறத்ததான) நெட்டுறை (பெரிய உறையின்) மருங்கு - உள்புறத்தே (சேர்த்திடுமே) சேர்ந்து விளங்கும் (வீரவாகு தேவரின் வாள்) 4. (போரிலே) யுத்தகளத்திலே (நிர்த்தமிடு) நடனமிடுகின்ற (வீரமா லக்ஷ்மி) மகாவீர லக்ஷ்மி மகிழும்படி செய்யப்படும் பூஜையை (நேசித்து) விரும்பி தும்பை மலரைச் சூடிக்கொள்ளும் ്ത്ര് வாள்) செற்றவர் செங் யாடற்கு வாள்சேர்ந்த கொற்றவை மற்றிவையும் கொள்ளுங்கொல் முற்றியோன் பூவொடு சாந்தும் புகையவி நெய்ந் நற்ைத்த் தேவொடு செய்தான் சிறப்பு". து புறத்தோன் வாள்மங்கலம். (தொல்காப்பியம் பொருளதி புறத்தின்ண் உரை.) "புண்ணிய நீரிற் புரையோ ரேத்

  1. ಫಿ மறங்கிளந் தத று"

"தீர்த்தநீர் பூவொடு பெய்து திசைவிளங்கக் க்ர்த்த்வாள் மண்ணி" "தீர்த்த நீரும் மலரும் சொரிந்து திக்குவிளங்கக் கூரிய ಘೀ மஞ்சனம் ஆட்டி..." புறப்பொருள் வெண்பாமாலை 121 வாள் மண் ணுநிலை. (2) தும்பை - இது போர்ப்பூ ஆகும்; பெரு வீரச் செயல் புரிவதன் குறியாக வீரர் போரில் அணியும் அடையாளப் பூ 19