பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/596

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. திருச்செந்தில் வகுப்பு 589 6. (இட்டம் வைத்தவர்க்கு) விருப்பம் வைத்த அடியூார் களுக்கு (அநுக்கிரகம்) திரு *ီ%႕-ခ်ဳံ႕ႏွံ႔% வித்தையில்) கட்லனைய கல்வியில் க்ல்விக் கடலிலே (ப்ர்சித்தம்) கீர்த்தி கொண்டதும் (நித்யம்) அழியாததுமான (ழுத்தமிழ்க்கும்) இயல், ச, நாட்கம் என்னும் முத்தமிழ் அறிவும் கைகூட அருள் புரிகின்ற் (போதனே) குரு மூர்த்திய்ே! ஆத்திர பத்திர சித்திரம் இட்ட - (ஆத்திரம்) படையாகிய (பத்திரம்) அம்பு அல்லது வாளுக்கும், (சித்திரம் இட்ட),அழகு வாய்ந்த அல்லது அலங்காரத்தோடு கூடியதும் (அயில் பட்ைத்த) கூர்ம்ை கொண்டதுமான (அயிற்கு வேலுக்கும், த்து) ஒப்பாக (அலர்) மலர்ந்துள்ள (கண் உற்ற) க்ன்களைக் கொண்ட பெர்ற் குறத்தி அழகிய குறப்பெண் . வள்ளியின் மணவாளனே! 8. (அத்தனுக்கு) சிவபிரானுக்கும் (உமைக்கு) பார்வதிக்கும் (இதத்த) ன்பம் ன்ற (ஆ) புதல்வனே! (சித்தி முத்தியை) அஷ்ட சித்திகளையும், மோசடி வீட்டையும் (ச்ெய்) H # ந்து உதவும், அற்புத மூர்த்தியே! சிவகிரி என்னும் தலத்தில் (iற்றிருக்கும்) முருக மூர்த்தியே! (அல்லது) “ផ្ទំ முததியையும கூட்டுவிக்கும் அறபுதகரமான வகிரியில் வீற்றிருக்கும் முருகேசினே! சிவகிரி வகுப்பின் சுருக்க உரை 1-4. யமன் எனை வெருட்டிப் பிடிக்க jo. பாது நீ என்புத்தியைத் திடப்படுத்தித் துணை புரிய : 5,6. ஆறெழுத்தை நினைத்து ஒதும் அன்பர்களுக்கு முத்தழிழ் போதி க்கும் குருமூர்த்தியே!) 78 வள்ளி மணவாள்ன்ே சிவ்னுக்கும் உமைக்கும் ப்ரியவேளே! சித்தி முத்தி தரும் சிவகிரி முருக்னே! # 1. சந்த பந்தம் - சந்தங்களின் திரட்சி (அல்லது) சந்த அழகு - முந்து, முற்பட்டு விளங்கும் (விந்தை) அற்புதம் வாய்ந்த செஞ்சொற்களால் ஆகிய (ப்ரபந்தம்) பாமாலையாய் (நந்து) வளர்ச்சியுற்று, (சங்க மங்கலம்) சங்க ல் போன்ற மங்களகரமான மதிப்புப் பொருந்தியதான் ള് LJfTLq-, "அந்தக் காலத் தெம்முயிர் காப்பான் அரனுண்டால் வந்தக் கூற்றன் என்செய்வன் என்னா வடதொன்னுரல் சந்தப் பாவிற் போற்றுதல் செய்தே தனிநின்ற மைந்தற் காணுாஉ எம்பெரு மானும் மகிழ்வுற்றான்" -கந்தபுராணம் 2.5.256.