பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/699

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

692 முருகவேள் திருமுறை (10:திருமுறை (8) குழாரசுவாமி ஒரு திருமுதம், நான்கு திருக்கரம், 燃.蠶 புறத்தில் சேவற் கொடியும், கேடயமும், நகைமுக வள் மத்ர். "வைத்த சுடர்வேல் வாளிரண்டும் - வலப்பால், இடப்பால் வாரணப்புள் பைத்த மணித்தோல் ஓரிரண்டும் பயில அல்ர்ந்த நாற்கரமும் முதத ಟ್ವೆಲ್ಲಿ? குறமாது ■ Hளங்க முன்வந் தடுத்து மலக் கொத்து விளியக் ಫ್ಲಿ குமாரன் உருவம் குயிற்றுநரும்" # -- கைப புராணம - அகத்தி. 71. (9) ஆறுமுக சுவாமி ஆறு திருமுகங்கள் பன்னிரண்டு திருக்கரங்க்ள், மயில்வாகனம் தேவசேனை - வள்ளி சமேதர் வல்து திருக்கரங்கள் ஆறில் வேல், அம்பு, வாள், rfl, (சக்கரம்) பாசம், அபயம்; இடது திருக்கரங்கள் ஆறில் குலிசம், வில், கேடயம், சேவல், அங்குசம், வரதம். "படைவேல், பகழி, வாள், திகிரி, - பாசம், அப்யம் வலத்து இடத்துச் சுடர்வார் குலிசம், சிலை, தோல், புள், தோட்டி வர்தம் இவ்ைபரித்த் வான கர LD LD *":::::..::; உடனாம் எழிலும், நமஆறு i முகவன் உருவம் உஞற்றுநரும்" LE , தணின்கிப்புராணம் - அகத்தி 72 (10) தாரகாந்தக மூர்த்தி ஆறு திருமுகம். பன்னிரண்டு திருக்கரங்கள்; வர்தம், சேவற்கொடி, கேடகம், அங்குசம், பாசம், န္ထီ அபயம், வாள், சூலம், சக்கரம், தண்டம், வேல் ருக்கரங்களில் விளங்கும். "வரதம், கொடி, கேடகம், தோட் வார்ந்த எறுழ்ப்பா சங் சம் பரவும் அபுயம் வாள் சூலம் பரிதி, முசலம், வேல் முந்நாற் கரமும் விளங்க న్క్ முகமும் கதிர்ப்ப கள் கருணைமழை தரவென் ம் தாரகாந் ః ர் உருவம் சமைப்போரும்" -- தணிகைப் புராணம் அகத்தி. 73.