பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/711

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

704 முருகவேள் திருமுறை (10:திருமுறை இடது கரங்களில் வரம், அபயம், வெள்ளை வஸ்த்ரம், அனைத்தையும் ரகூதித்தலையே நோக்காகக் கொண்டுள்ளவர், பத்தி இடது பக்கத்தில், கல்யாண உற்சவ விக்ரஹர். ச்யாம (சாம்பல்) நிறம். 15. ப்ரம்மசாரி சுப்ரமணியர் த்விநேத்ரம் த்விபுஜம் சைவ பாலஸார்யதரம் ப்ரபும் தக்ஷபாகே தண்டஹஸ்தம் வஜ்ரவாமோருஹஸ்தகம் சவ்ய அபசவ்ய பாதம் துஸ்திதம் வா ந்சிதம் துவா சிகாய ஞ்ஞோபவிதாட்யம்'மெளஞ்சி க்ெளிபீன் சம்யுதம் மேகலேர்பரி வட்ய்ாணம் ரக்தபத்மோபரி ஸ்திதம் திவ்யருபதரம் தேவம் ப்ரம்மச்ாரினம் ஆச்ரயே ரக்தவர்ண: உதய ரவியின் ஒளியுள்ள ப்ரபு, இரு கண்கள், இரு கரங்கள், வலக்கையில் தண்டம், இடது கையில் வஜ்ரம், வலது பாதம் உன்றியும், இடது பாதம் சற்று வளைந்தும், குடுமி, பூணுால், மான்தோல், கோவணம், இடுப்பில் ஒட்டியாணம், சிவந்த தாமரையில் வீற்றிருக்கும் பிரம்மசாரி. 16. தேசிக சுப்ரமணியர் ஷட்புஜம் சஏகவதனம் கரண்ட மகுடாந்விதம் சக்திஹ்ஸ்த த்வயம் சஏவ ஜபமால்ாதரம் சுபம் மயூரவாஹனாருடம் வர அபய காராம்புஜம் இத்யேவம் விதிவத் த்யாயேத் சிவதேவச்ய் கம் ரக்தவர்ண: ஆறு திருக்கரங்கள், ஒரு திருமுகம், பூக்கூடை கவிழ்த்தது போன்ற அடர்ந்த கிரீடம் தாமரைத் திருக்கரங்களில் சக்தி வேல், ருத்ராகூடி மாலை, வரதம், அபயம். -- O --