பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/715

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

708 முருகவேள் திருமுறை (10-திருமுறை 9. தான் பெற்ற உபதேசப் பெருமையும் ஆநந்தப் பேறும் (15) 37. உல்லாச 2 45. ஆனாவமுதே 28 38. வானோ 3 46. ႕ႏိုင္တူ 30 39. அமரும் 8 47 ஆதாளி 38 40. கூகா 11 48 குறியைக் 42 41. செம்மான் 12 49. தூசா 43 42 ன் தனி 13 50. சாடும் 44 43 §ಧಿà 20 51. தன்னம் 49 44. காளைக் 22 இந்_நூல் ##.” நித்திய பாராயணத்துக்கு வைத்துக்கொள்வது மிக விசேடம் என்று ஆன்றோர் கூறுவர். அங்ங்ணம் கொள்ள் இயலாதார் பின் வரும் ஆறு திருப்ப்திகங் களையேனும் நித்திய் பாராயணத்துக்கு வ்ைத்துக்கொள்வது மிகவும் உத்தமம். 1. திருப்பணிப் பதிகம்: 4. பிறவியொழி பதிகம்: b.பரிவேல் (I) மாவேழ் சனனம் (39) 2. தரு பதிகம் : 5. அவா அறுபதிகம் : கெடுவாய் மனனே (7) கைவாய் (14) 3. கூற்றொழி பதிகம் : 6. குருமூர்த்தப் பதிகம்: க்ார்மாமிச்ை (10) உருவாய் (51) மேற் காட்டிய ஆராய்ச்சிப் பாகுபாட்டால் தமது றதன்ள எடுத்துக் கிழியும், தாம் தவ்நிலையால் பெற்ற பற்றினை எடுத்து யும், தாம் பெற்ற மெய்ஞ்ஞான உப்தேசத்தின் சிற்ப்பு மெளன நிலையிற் கூடுகின்ற்தும், சொல்லுத்ற்கரியதுமான பேரின்பநிலை ፴GUNoGö}ሩናኸT எடுத்துஒதியும், இவ்வின்பத்தை நீங்களும் வழிபாட்டாற் பெற் உய்யுங்கள் என உல்குக்கு எடுத்து ஓதி உலகை உய்விக்கின்றார் அருணகிரியார் இவ்வநுபூதிப் ப்ர்டல்களால் என்பது தெளிவுபெற். விளங்கும். 3. பேசா அநுபூதி கிடைத்தவுடனே இயற்றினது கந்தரநுபூதி யென்றும், திருப்புகழ்ப்ப்ாடி ன் *မ္ဟုဖ္ရစ္သို႔ ப்ெரிதும் ஊறியூறிப் பேரர்நந்தம் முதிர்ந்து ததும்பின நிலையிற் பாடினது கந்தரலங்கார்ம் என்றும் கொள்ளுவதற்கு இடம் ஏற்படுகின்றது. கிளி ரூபம் பெற்றபின் திருவகுப்புப் பாடினர் என்பதற்கு அகச் சான் உளது. இதனைத் திருவகுப்பு ஆராய்ச்சியிற் காண்க. கிளி ரூபம் பெற்ற பின் இவ்வூநுபூதி எனும் கொள்கைக்கு இடம் ஒன்றும் நூலில் ஏற்படவில்லை; எனினும், அருணகிரியார் கிளியான பின்பு கந்தரநுபூதி பாடினர் என்பது பெரியோர் கொள்கை