பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/742

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேல் விருத்தம் 735 (கு.உ. (1) ஆலம் அவுனருக்கு ஆழுதம் அமரருக்கு வஞ்சவேல்' - திருப்புகழ் 750, (பக்கம் 237) கீழ்க் குறிப்பு. (5) யானை தந்தத்தின் முத்து, மூங்கில், பாம்பு ஈனும் முத்து - "கழை முத்து க்ரிமுத்து.அரவினும் அழல் முத்து" - திருப்புகழ் 764. ఖీశ பாடமாயின் பாம்ப்கள் உமிழ்கின்ற் ரத்ன முத்தும் மின்பணிகள் - ஒளி டும் பாம்புகள். 6. பந்தாட லிற்கழங் காடலிற் சுடர்ஊசல் பாடலினொ டாடலின்னலாம் "பழந்தெவ்வர் கட்கம் துணித்திந்தி ரற்கரசு பாலித்த திறல் புகழ்ந்தே ಶಿಶ್ಟ' நாண்மலர்க் குழல்அரம் பையர்களும் جو 3 சசிமங்கை அணையர்தாமுந் 'தன்னைஅன் பொடுபாடி ஆடும்ப்ர தாபமும் தலைமையும் பெற்ற வைவேல் "மந்தா கிநித்தரங் கச்சடில ருக்கரிய மந்த்ர உப தேச நல்கும் வேரதேசி கன்கிஞ்சு கச்சிகா லங்கார வாரணக் கொடி உயர்த்தோன் "கொந்தார் மலர்க்கடம் புஞ்செச்சை மாலையுங் குவளையுஞ் செங்காந்தளுங் கூேதாள மலருந் தொடுத்தணியு மார்பினன் கோலத் திருக்கைவேலே. (பொ.உ) (1) பந்தாட்டத்திலும், 蠶 கழற்சிக்காய் ஆட்டத்திலும் (சுடர் ஊசல்) ஒ விடும் ஊ(ஞ்)சல் ஆடும்பொழுதும் (பாடலினோ டாட்லின் எலாம்) பர்டல், ஆடல் என்ன்ப்பட்ட எல்லாவற்றிலும். 2. பழைய (தெவ்வர்) புகைவர்களாம் . அசுரர்களின் (கட்கம்) வாளைத் (துணித் リ பிளந் து கூறாக்கி இந்திரனுக்கு (அரசு) விண்ணுலக ஆட்சியைப் (ப்ாலித்த) தந்து உத்வின் (திறல்) பராக்ரமத்தைப் புகழ்ந்து