பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/756

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 749 நூல். 1. 'சந்தான புஷ்பபரி மளகிள்ை கிணி முகச் சரணயுக ளமிர் தப்ரபா =

  • சந்த்ரசே கரமூவி காரூட வெகுமோக

சத்யப்ரி யாலிங்கனச் சிேந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி யம்பக விநாயகன்முதற் 'சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு சித்ரக் கலாபமயிலாம் "மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க வனசரோ தயகிர்த்திகா வேரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய வராசலன் குலிசாயுதத் "திந்த்ராணி மங்கில்ய தந்து ரக்ஷாபரண இகல்வேல் விநோதன் அருள்கூர் 8இமையகிரி குமரிமகன் ஏறு நீ லக்ரீவ ரத்னக் கல்ாபமயிலே. 1. (சந்தான) கற்பக விருகூடிங்கள் ஐந்தனுள் ஒன்றாகிய சந்தானம் என்னும் விருக்கத்தின் (புஷ்ப் ம்லர்களின் (ப்ரிமள) நறுமண்ம் வீசும், கிண்கிணிமுகச் சரண யுகள அமிர்தப்ரபா - பா தகிண்கிணி இடங்கொண்ட திருவடிகள் இரண்டென்னும் அமுத ஒளி கொண்டவரும். 2. பிறைச் சந்திரனைச் சூடியுள்ளவரும், மூஷிகாருட) பெருச்சாளி மீது ஏ வருபவரும், (வெகுமோக) ஆன்சயுடன் (சத்யப்ரியாலிங்கன) உண்மையையே தழுவி உளளவரும- o 3. (சிந்தாமணி) தேவலோகத்துச் சிந்தாமணி போலக் கேட்டதைத் தருபவரும், (கலசகர) தமது தாய்தந்தையருக்கு அபிஷேகம் செய்வதற்காகத் துதிக்கையில் ரத்ன் கலசத்தை