பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 763 (பொ.உ) (1)திர-நன்றாக, மிகவும், பயோததி கடலும், 巒 எண்திச்ைகளும், ஆகாயமும் (அல்லது.மா காயமும்) பெரிய ஆகாயமும், (செகத்லமும்) பூதலமும் பூமியும், நின்று சுழல நின்று சுழ்ற்சி அட்ையவும், 2 திகழ்கின்ற விளங்குகின்ற, முடிமவுலி - தலையிலுள்ள கிரீடங்கள் (மணிமுடிகள்) சிதறுண்டு விழவும். (வெஞ்சிகை) கொடிய உச்சியில் உள்ள படங்கள் எல்லர்ம் (தி) நெருப்பைக் (கொப்புளிக்க) கக்க, வெருளும் மருண்டு அஞ்சுகின்ற் 3. பார கனத்த, பணாமுடி படங்களை உடைய தலைகளைக் கொண்ட, அனந்த்ன் - ஆதிசேடன் முதலான, அரவு எலாம் - பாம்புகள் எல்லாம், துடிதுடித்து - நடுக்கம் கொள்ளவும், 4. படர் படர்ந்துள்ள சக்ரவாளகிரி தூள்படவும், (வையாளிவரு) பாய்ந்து ச்வாரி (சுற்றுப்பயணம்) வ்ரும், பச்சை ಶ್ಗ (ப்ரவாளம்) பவளநிறமும் கொண்டுள்ள (மயிலாம்) மயில் எது என்றால் அது - 5. ஆர மிகவும், ப்ரதாப கீர்த்தியுள்ளதும், புளகிதம் புளகாங்கிதம் கொள்வதும், மதன - பெருமிதம் உள்ளதும், பாடீர சந்தனம் அணிந்துள்ளதும்,அமிர்த் கலசம் - அமுதம் பொதிந்துள்ள குடம் போன்றதுமான (கொங்கையாள்) கொங்கையை உடையவள் 6. டுமயில் நடனம் செய்கின்ற மயிலை, நிகர் ஒத்த வல்பேன். அபிராமவல்லி - அழகு வாய்ந்த கொடி போன்றவள், பரமானந்தவல்லி - பரமானந்த்நிலை ல் உள்ள் கொடிபோன்றவள் ஆகிய பார்வதியின் (சிறுவன்) குமாரன. 7. கோர பயங்கரமான, த்ரிசூல முத்தலைச் சூலத்தை உடையவரும், த்ரியம்பக மூன்று கண்க்ளை உடையவ்ரும், 蠶 ார சடையை உடைய்வருமான, குரு) குருமூர்த்தியாம் வபிரான் (தரு) பெற்ற ಘ್ನವಿಸಿ முருகன் 8.கொடிய பொல்லாத, நிசிசரர் - அசுரர்களின் (உதரம்) வயிற்றில் (எரிபுகுத) எரிபுகவும், (வி.புதர்) தேவர்கள் (് '! பொன்னுலகில் குடிபுகுத) குடியேறவும் அல்ல்து விபுதர்பதி தேவிர் தலைவனாம் ந்திரன் . (தனதுஉலகில்) குடியேறவும் (நடவும்) செலுத்தினம்யில்தான். (க.உ.) தணிகேசன் மயில்தான் அரவெலாம் நடுங்க, மலைகள் பொடிபட வையாளி (சுற்றுப்பயணம்) வரவல்லது.