பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/804

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- திருமுருகாற்றுப்படை 797 வேங்கை துண்டா தப்பிக் காண்வர வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியாக் “G4ят யோங்கிய வென்றடு விறற்கொடி வாழிய பெரிதென் ಶ್ಗ பலருடன 40. சீர்திகழ் சிலம்பகஞ் லம்பப் பாடிச் ஆரர மகளி ராடுஞ் சோலை மந்தியும் அறியா மரன்பயி லடுக்கத்துச் சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட் பெருந்தண் கண்ணி லைந்த சென்னியன்: 45. பார்முதிர் பணிக்கடல் கலங்கவுள் புக்குச் ஆர்முதல் தடிந்த சுடரிலை நெடுவேல் உலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச் சுழல்விழிப் பசுங்கட் ஆர்த்த நோக்கிற் கழல்கட் கூகையொடு கடும்பாம்பு துரங்கப் 50. பெருமுலை யலைக்குங் காதிற் பினர்மோட் டுருகெழு செலவி னஞ்சுவுரு பேய்மகள் குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற் கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை ஒண்டொடித் தடக்கையின் ஏந்தி வெருவர 55. வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா நிணந்தின் வாயள் துணங்கை தூங்க இருபேர் உருவின் ஒருபே ரியாக்கை அறுவேறு வகையின் அஞ்சுவர மண்டி அவுனர் நல்வல மடங்கக் கவிழினர் 60. மாமுதல் தடிந்த மறுவில் கொற்றத் தெய்யா நல்லிசைச் செவ்வேற் சோய் சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ் செலவு நீ நயந்தனை யாயிற் பலவுடன் 65. நன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப இன்னே பெறுதிநீ முன்னிய வினையே. செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி வரிப்புனை பந்தொடு பாவை துரங்கப் பொருநர்த் தேய்த்த போரரு வாயிற் 70. றிருவிற் றிருந்த தீதுதிர் நியமத்து _சேவலங் கொடியோன் காப்ப ஏம வைகல் எய்தின்றால் உலகே குறுந்தொகை - கடவுள் வாழ்த்து.