பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/805

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

798 75. 100. 105. முருகவேள் திருமுறை (11:திருமுறை மாடமலி மறுகிற் கூடற் குடவயின் இருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த முட்டாட் டாமரைத் துஞ் வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெற்படக் கண்ப்ோன் மலர்ந்த காமர் சுனைமலர் அஞ்சிறை வண்டி னரிக்கன மொலிக்குங் குன்றமர்ந் துறைதலும் உரியன் அதா அன்று. 2. திருச்சீரலைவாப் வைந்துதி பொருத வடுவாழ் வரிதுதல் வாடா மாலை யோடையொடு துயல்வரப் படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக் கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற் கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண் டைவே ఆు త. முற்றிய முடியொடு ளங்கிய முரண்மிகு திருமணி மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை சேண்விளங் கியற்கை வாண்மதி கவை.இ அகலா மீனின் அவிர்வன விமைப்பத் தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார் மனனேர் பெழுதரு வாணிற முகனே, மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்தன் றொருமுகம் ஒருமுகம் ஆர்வல ரேத்த அமர்ந்தினி தொழுகிக் காதலி துவத் வரங்கொடுத்தன்றே ஒருமுகம் மந்திர 鷺 மரபுளி வழாஅ அந்தணர் வேள்வியோர்க் கும்மே ஒருமுகம் எஞ்சிய பொருள்களை யேமுற நாடித் திங்கள்போலத் திசைவிளக் கும்மே. ஒருமுகஞ் செறுநர்த் தேய்த்துச் _ செல்சம ருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு ஃாஃறே ஒருமுகங் குறவர் மடமகள் கொடிபோல் நுசுப்பின் மடவரல் வள்ளியொடு நகையமர்ந் தன்றே; யாங்கம் மூவிரு முகனும் முறைநவின் றொழுகலின் ஆரந் தாழ்ந்த ம்பகட்டு மார்பிற் செம்பொறி Աք வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு