பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/870

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. தணிகைஉலா (கந்தப்ப தேசிகர் (பகுதி)) - Ο Ι (1) கல்லாரமா மலையான் கற்பகத்தான் “ಕ್ಷ್ கல்லாரமா மலையான் கற்பகத்தான் . சல்லார் 'பரங்குன் றலைவாயான் பாலன்ல் லார்தேக பரங்குன் றலைவாயான் பாலன் - வரங்கொள்திரு ஏரகத்தான் எண்ணா வினன்குடியான் எப்பொழுதும் ஏரகத்தான் எண்ணா வினன்குடியா - னேரார் அகங்குன்று தோறாட லானா னெனதென் அகங்குன்று தோறாட லானான் - மகந்துன்று சோலைமலை யாதரித்த சுந்தரத்தான் என்பிறவி வேலை"மலை யாத்ரித்த வேதாந்த்ன் - சால்ப் பருவேங் கடமுலையார் பாடலறா தோங்கும் ருவேங் கடமலைவாழ் சீலன் - உருவாம் இருக்கந்த மாதனமா யேய்ந்ததுபோ லென்றும் திருக்கந்த மாதணஞ்சேர் செல்வன் - உருக்கி முதிர்காமத் தான்மயங்கு மூடருளஞ் சேராக் கதிர்காமத் தான்.வடிவேற் கந்தன் - மதியாத ஆராவி சாகத்தான் தோன்றும் விசாகத்தா னேராவி சாகத்தா னேகத்தான் - சீராரும் 'காந்தந் தனிலுறையே காந்தன் பலவிதவு காந்தன் வலாரிமகன் காந்தன் - காந்துமணி வள்ளிக் கிரியினான் வள்ளிக் குழியிலெழும் வள்ளிக் கிசைந்தருளும் வள்ளியான் - துள்ளு மயிலா னயிலான் 'மையிலா னையிலான் மயிலா னையிலான் மையிலான் . ஒயிலான் 'கல் ஆரயொன் - ரத்னமாலை அணிந் திருமால். கல்லார மாமலை - செங்கழுநீர் மாலை . தி: கேற்பு - அகத்தான். செல் - மேகம். 'நல்லார் தேக (பரம்) பாரம் குன் ಲ್ಗಳ್ಗು வாய்க்க விடாதவன்; அவர்கள்பால் ப்பவன். எண் - நாவில் நன்குடியான். மலையாது அரித்த இருக்குவேதம் அந்தம் - அழகு ஆதனம் ஆசனம் ”காந்தம் கந்தபுராணம். "மை குற்றம் நை நைதல் அழிதல், மயில் ஆனை இவர்களை இல் - மனைவியராகக் கொண்டவன். மையிலான் - ஆட்டை வாகனமாகக் கொண்டவன்.