பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/887

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(குமரகுருபர சுவாமிகளின் நூல்கள் எழுதப்பட்ட ஓலைகளிற் காணப்பட்ட தனிப் பாடல்கள்; பக்டர் சுவாமிநாதையர் வெளியிட்ட பிரபந்தத் திரட்டு) -: O : ஆறு முகவனை, நாறு மலர்கொடு. கூறும் அடியவர், பேறு பெறுவரே. (169) கற்றறிவ தென்றும் கனவினுமுன் னாமமே மற்றறியேன் வள்ளி மணவாளா - வெற்றிச் செழுத்திருக்கை வேலைச் சிறுகாலை வாழ்த்தி எழுந்திருக்கை வேலை எனக்கு. (170) 44. வாழ்த்து. -: О :(முடிவுரை) அந்த னாளர்சொல் ஆரணம் ஒங்குக வந்து நீதியை மன்னவர் மன்னுக எந்தை ஆறெழுத் தேபொரு ளாகுக கந்த வேலடி யார்கள் களிக்கவே. (171) (பரங்கிரிப் புராணம்-இறுதிப் டாட்டு).

  • பதினோராத் திருமுறை முற்றிற்று.

-: Ο Ι