பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/899

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

892 முருகவேள் திருமுறை (12-திருமுறை ಶಿ நாங்கள் ஒரு மாநுட அரசனிடம் தொழில்புரிய மர்ட்டோம் எனப் பதில் கூறினர். அறுழுகவேள் "நம் உரை மறுத்தீர் ஆதலால் நீங்கள்_ம்ாநுடராய்அதே முசுகுந்தனுக்குத் சிேன்ன் வீர்ர்களாகக் கடவீர்; பின்னர் பற்பகல் கழிந்த பின் நோற்று எம் பக்கலில் வருவீர்களாக" எனக் கட்ட்ளையிட்டனர். வீரவாகு முதல ார் தமது பிழையை நினைத்து பொய்யரேம் ழ்ைபொ றுத் தருடியால்" என்று §. து பொன்னடி பணிந்தர்ர். அங்ங்னம்ே முசுகுந்தருக்குச் சினைக்ளாக வந்து சேர்ந்தனர் விரவாகு முதலானோர். மாநுடனாக வந்த வீரவாகு புட்பகந்தி என்பவளை,வேட்டு, தனது மகள் ##မ္ဟံမ္ဟန္ကို என்ப்வள்ை'முசுகுந்தற்குத் திருமணம் புரிவித்தார். சித்ரவல்லிக்குப் பிறந்த குமர்ன் அங்கிவ்ன்மன். முசுகுந்தர் 鷺 ணையாகச் சென்று அவுனர்களை அட்ட்ர்ர். இந்திரன் பூ தீ தியாகராஜ மூர்த்தியை இறை இருள் துண்ைசெய் முக்குந்த்ர் இபற்றுத் திருவாரூரில் தர்பித்து வழிபட்டார். பின்ன்ர் அங் வன்மனுக்கு முடிசூட்டி 鷲 ருந்து கயிலையை அடைந்தார். விரவாகு தேவரும் தம்பியர் எண்மரும் இலக்கருடன் தங்கள், குழந்தைகளை! அங்கிவன்மன்பால் ಕಿಣಿ தாங்கள் அரியத்வம் ற். மாநுடத்தன்மை ங் அனைவர்களும் கந்தகிரியை அடைந்தார்கள். வ் வரலாற்றைக் குறிக்கும் கந்தபுராணச் செய்யுள்களுள் ஒருசில காட்டுவோம். வில்வ இலையிட்டு பூசித்த முகவுக்கு இறைவன் அருள்புரிதல் விழுமியதொர் கூவிளையின் மெல்லிலைகள் இட்டு வழிபடல் புரிந்தனை மனுக்குலம் உதித்து முழுதுலகை யாளுகென முன்னவன் மொழிந்தான். முசுமுகத்துடன் உதித்தது தாரணி ஆள்அரிச் சந்திரன் என்போன் ஒர்மரு மானென வேஉதித் தன்றே: மாமுக மேமுசு மற்றுள எல்லாம் காமரில் ஏர்தரு காட்சிய தாகிக் கோமுறை சேர்முசு குந்தன் எனாவோர் நாம இயற்பெயர் நண்ணிய தன்றே - - (கந்தபுராணம் 5-2-37, 43, 44). முசுகுந்தர் தவமிருந்து முருகவேளிடம் வரம் கேட்டது

  1. = H = + ஆறுமா முகமுடை அமலன்.

கோணவன் தனக் கருளுவான் மஞ்ளுைமேல் கொண்டு தானை வீரனும் எண்மரும் இலக்கருஞ் சார.வந்தான்.