பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/909

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

902 முருகவேள் திருமுறை (12-திருமுறை ஒருகுளத்துக்குச் சென்றது. அந்தக் குகையில் 躲 அF அடைபட்டிருந்த 999 பேர்க "நீவந்து Fர்ந்தாய் ஆயிரம் ப்ேர் கணக்காதி விட்டது.அத்ற்காகத்தான் பூதம் தத்திருந்தது, இனி ப் த்துக்கு, நாம் யாவருழ் இரைய்ர்வோம்" எனக் கூறி வருந்தின்ர்.நக்கீரர் தம்மைப்பற்றி வருந்தாது. இவர்களுடைய துயரை ஒ ே வேண்டும்; 激驚 பூத் வாயில் அகப்பட் உயிர்க்குத் தமது திருவடி సోల్ల్లో అల్గి இந்தச் சிறு நீே நம்மைக் காத்தல் ஒரு அரிய கர்ரியமா என்ச் சிந்தித்துத் திருமுருகாற்றுப்பட்ைன்யப்பாடினர். கரும்போ, அமுதோ, தேனோ எனச் சுவைக்கும் சொற்களைக் கொண்ட வள்ளியின் பேச்சையும் நிறுத்தி, நக்கீரர் பாட்டின் தமிழ்ச் சுவையில் முருகவேள் மனங் களிப்புற்று క్ట" வந்து த்தைக் கதை கொண்டு LI{_ குகையல அடைபடடிருந்த/9ئے۔ நீதியேே குகையினின்றும் வெளியேற்றின்ர்; நக்கீரர் முருகவேளைப் பணிந்து பெருமானே! யான் ஆலவாய்ப் பெருமானிடம் ஆணவத்தால் வர்தாட இந்நோய் விந்தது. கயில்ையைக் காணின் நோய் அகலும் ಧಿ{ இறைவர்; அடியேனுக்குக் கயிலைக் காட்டி இப்பிணியை ుఅ - என வேண்டினர். முருகவேள் எந்தையார் கயிலை என்றாரே ஒழிய வடகயிலை எனக் கூறவில்லை |' தென்கயிலையாகிய காளத்தியைத் ಶ್ಗ உன் னி ஒழியும்; இப் பொய்கையில் நீ முழுகினால் கயிலையைக் காண்ட்ர்ய் என்க்கூறி மறைந்தனர். ந்க்கீரரும் முருகனைத் தியானித்து.அந்தப் பொய்கையில் முழுக, பொன்முக்ரி நதிக்கரையில் எழுந்தார். ಘೀ நோயும் தொலைந்தது. கயிலை ப்ாதி காளத்தி ப்ர்தி என்னும் நூலைப் பர்டி ஞானப் பூங்கோதை பாகராம் காளத்திநாத்ரை வணங்கினர். தக்ஷண கயிலையாகிய காளத்தியில் தங்கியிருந்து இறைவன் மலர்த்தாள் நிழலை அடைந்தனர். மேற்கூறிய சரித சம்பந்தமான சீகாளத்திப் புராணப் பாடல்க்ளுட் சில: * (நக்கீரர் முருகன் பெருமையை நினைந்து - முருகாற்றுப்படையாடினது) " வரைபுணர் குறிஞ்சி மன்னன் வரையக எறிந்த செவ்வேள் முருகலர் அலங்கற் றிண்ைடோள் முருகனென் றவன்பொற் றண்டைத் திருவடி மலரி றைஞ்சில் தீவினைச் செல்லல் முற்றும் # கடவுட் கண்ட பணியென அகன்று போமால். f