பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. நக்கீரர் 905 3. திருப்புகழ் மலைமுகஞ் சுமந்த புலவர்செஞ் சொல்கொண்டு வழிதிறந்த செங்கை வடிவேலா - (91) கீரன் வகுத்த பாவினில் பொருட் கோலமாய் வரு முருகோனே, (432) கந்தன்குகன் என்றன்குரு என்றுந்தொழும் அன்பன் கவி o கண்டுய்ந்திட அன்றன்பொடு வருவோனே. (805) மருகு மாமது ரைக்கூடல் மால்வரை வளைவு ளாகிய நக்கீரர் ஒதிய வளகை சேர்தமி ழுக்காக நீடிய ಜರಳಿ ) 1191) கீதஇசை கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல் கேட்ட க்ருபைவேள்ே. (1278) 4. திருவகுப்பு ಆಶಿಶ್ನಣ್ಣ தமிழ்ப்பலகை யிருக்குமொரு கவிப் புலவன் இசைக்குருகி வரைக்குகையை இடித்துவழி கானும்ட்வேலே. (வேல் வகுப்பு அருவரை திறந்துவன் சங்க்ராம கற்கிமுகி அபயமிட அஞ்சலென் றங்கிர னுக்குதவி பூத வகுப்பு) எதிரில்புல வர்க்குதவு வெளிமுகடு முட்டவளர் இவுளிமுகி யைப்பொருத ராவுத்த னானவனும் டவேடிச்சி காவலனே. வேடிச்சி காவலன் வகுப்பு) இயல்முநி பரவ ஒருவிசை அருவரை யூடதி - பார கோர இவுளி முகத்தவள். கொங்கை கொண்ட சண்டமார்பைப் பிளந்தன உவாகைப் புயங்களே. புயவகுப்பு: