பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/921

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

914 முருகவேள் திருமுறை (12 திருமுறை மைந்தர். அவர் காலம் 11ஆம் நூற்றாண்டின் இறுதியும் 12-அம் ಸ್ಡಾಕ್ಟಿ துவக்கீழும் என்ப. காஞ்சியில் ந்த பெரியோர்கள் கட்டுக் கொண்டபடி இந் நூல் வடமொழியிலிருந்து தமிழில் ஆக்கப்பட்து. கச்சிய்ப்ப சிவாசாரியரின் கன்வில் முருகவேள் தோன்றி அன்ப! நமது புராணத்தைத் தமிழில் தருக" எனக் கட்டளையிட்டுத் திகட் சக்தர' என ಕ್ಲಿ; (எடுத்துத் தந்த மறைந்தனரெனவும், அக்கட்டளைக்கிண்ங்கித்தாம் பாடி எழுதின ஒலைச்சுவடியை ருகன் சந்நிதியில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வைத்துச் ருக்கதவம் மூடி அடுத்த் நாள் காலை பூஜைக்குச் செல்லும்போது சுவடியை எடுத்துப் பூார்க்கத்தாம் எழுதிய பாடல்களில் றவன் செய்துள்ள திருத்தங்களைக் கண்டு கச்சியப்பர் ழ்வர் என்றும் கர்ணபரம்பரைச் செய்தி உளது: ஆதலால் தமிழ்த் தெய்வத்தின் திருக் கரம் பட்ட இந்நூலுக்கு ஒபபு உயாவு கடையாது. திகழ் தசக்கரம்' என்பது திகட சக்கரம்' எனவருமா என்று ஒருபுலவர் தடை கூறின்ர் என்றும், அதற்கு இலக்கணம் (வீர ?ದಿ என்னும் நூலில்) உள்து என்று முருகவேளே புலவராக வந் காட்டினர் என்றும் கூறுவர். எழுந்த வாதங்களை வன்று பலரும் போற்ற இந்த நூலை அரங்கேற்றினர் என்ப. அன்றுமுதல் செவ்விய லக்கிய இலக்கண விள்க்க்த்துக்கும்). செந்தமிழ் நடைச் றப்புக்கும் பொருட்செறிவுக்கும், பத்திச் சுவை ததும்பும் அமைப்புக்கும் எடுத்துக் காட்டாக இந் நூல் பெரும் புலவர்களால் பாராட்டப்பட்டு வருகின் றது. ந்த ஆசிரியரைப் பற்றியும் கந்த புராணத்தைப் பற்றியும் தெரியக்கூடிய விஷ்யங்களுள்ள் பர்டல்களும் பாடற்பகுதி களும் கீழ்க் குறிக்கப்பட்டுள். 1. காஞ்சியின் முற்றுணர் மேலவர் கந்தன் எந்தை கதையினை நூல்முறை தந்தி டென்னத் தமியன் இயம்புகேன்" வேற்படை நம்பி காதையை நற்றமிழ்ப் பாடலால் -கம்பர் காஞ்சியிற் கட்டுரைத் தேனியான் வடநூல் தெரீஇத், தென்சொலாற் சிறியேன் உரை செய்தலால்: