பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/935

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

928 முருகவேள் திருமுறை (12 திருமுறை 2. அருணகிரி நாத னருந்தமிழ் நூற் கீரன் கருணைபெற ஒதுங் கவிமர்லைத் தோளானோ. - (தாலாட்டு 17) 3. புனைபா மாலை தரித்தேத்தும் பொருவி லருண கிரிநாதன் புகழ்விட் டின்பம் பெறவுதவும் போரூர் முருகப் பெருமாளே. :ே நெடில் ருத்தம் 6) 4. அருணகிரி நாதன் மகிழ்ந்தோது பாடல் இருணையமெய் யன்பர்குழாம் இசைந்து பாட சமரபுரி நாயகரே யாடீ ரூசல். (ஊசல் 7) 5. அருணையங்கிரி நாதன் தமிழ் மணமும் அரிய கீரன் தமிழ் மணிமுங் குரவினன் மணமுங் கமழ்தரு போரூர்க் குமரனே யமரர் நாயகனே. (குறுங்கழில் நெடில் விருத்தம் 3) 6. சும்மா இருவென நீ சொல்லப் பொருளொன்றும் அம்மா அறிந்தில்மென் றன்றுரைத்தி எம்மான் அருணகிரி நாதன் அநுபவநா யேற்குக் ■ கருணைப்ொழி போரூரா காட்டு ரிேசைவெண்டி 7. தாயுமானவர் - (1) தேவர். தொழும் வாதவூர்த் தேவே யென்பேன்........ பூவுலகில் வள்ரருண கிரிய்ே மற்றைப் - புண்ணியர்கா ள்ேவென்பேன்...... (ஆகார31) (2) ஐயா அருணகிரி அப்பா உனைப்போல மய்யாத_ ஒர்சொல் விளம்பினர் யார் வையகத்தோர் சாற்றரிதென் றேசற்றார் தன்னையாய் முக்கணிெந்தை நாற்றிசைக்குங் கைகாட்டி னான் (உட்ல்பொய் 26) (3) யான்றா னெனலறலே யின்பநிட்டை யென்றருணைக் கோன்றா னுரைத்தமொழி கொள்ளாயோ? (65) (4) கந்தரநுபூதி பெற்றுக் கந்தரநுபூதி சொன்ன எந்தைய்ருள் நர்டி யிருக்குந்ாTளெந்நாளோ? (5) அறிவை யறிவ துவே யாகும் பொருளென் றுறுதிசொன்ன வுண்மையினை யோருநா ளெந்நாளோ? 轟 ಙ யறிவது பொருளெனருளிபெருதிெருப்பு கழ் 509.