பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/946

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. சிவப் பிரகாச சுவாமிகள் 939 வைத்து அவரை உபசரிக்க, அவர் து நமக்கு வேண்டாம் எம்மைத் ಶ್ಗ விரதமாகக் கொண்ட திருச்செந்தூர்த் தமிழ்ப் புலவரை நீங்கள் ஜெயித்து அவர் வந்து எம்மை வணங்கும்படி செய்தால் அதுவே எமக்கு உகந்த குருதகூடிணையாகும்’ என்றார். இதைக் கேட்ட சிவப்பிரகாச சுவாமிகள் - திருச். இத்துகுத் சென்று அந்தப் புலவரைச் சந்தித்தார். சுவாமிகள் வெள்ளியம் பலவாண சுவாமிகளிடம் ப்ர்டங் கேட்டவர் என அறிந்து தமது வழக்கப்படி அந்த சுவாழிகளை அப் புலவர் துாவதிக்கத் தாடங்கினர். அப்போது சுவாமிகளுக்கும் அப் ಟ್ಗಿ வாதம் ஏற்படப், புலவர் சுவாமிகளை நூதன் வகையிற் ப்ாடி வெற்றி பெறலாம் எனக் கருதி நாம் ருவரும் நிரோட்டகய மக்ம் (இதழ் ஒட்டாத பாடல்கள்) பாடுவோம்; முன்னர்ப் பாடி முடித்தவருக்கு ஃதியலாதார் டிமையாதல் வேண்டும் என்றனர். வப்பிரகாச சுவாமிக்ளும் இதுவே நல்ல தருணம் என மகிழ்ந்து அந்தப் பந்தய்த்துக்கு ங்கிப் பாடத் தொடங்கி முருகக் தட்வுளின்மீது "திருச்செந்தில் நிரோட்டக ய்ம்கஅந்தாதி" என்னும் 30 பாட்ல்கள் கொண்ட நூலை முடித்த்ருளினர். புல்வர் அந்த நேரத்தில் ஒரு பாடல் கூட அமைக்க ಶ್ಗ நான் அடிமையாயினேன்' என்று சிவப்பிரகாச்ரது தாளில் வீழ்ந்து வ்ணங்கினர். தமது அடிய்ராய் அமைந்த புலவ்ரைத் திருநெல்வேலிக்கு அழைத்து வந்து வெள்ளியம்பலவாண சுவா ుత్థ டிமை ஆக்கினர்; சுவிழிகளும் மகிழ்ந்தனர். பின்னர் சிவப்பிரகாச சுவாமிகள் துறவியாகவே ந்து தம்பியர் ன் வடக்கே பல தலங்களைத் த்துச் சிதம்பரத்தில் தங்கி நால்வர் நான்மணி மாலை' என்னும் மிக அருமையான நூலைப் பாடினர். அதன் பின், காஞ்சீபுரத்தை அடைந்து அங்குத் தங்கி 'பிரபுலிங்க லீலை என்னும் அரும்ை நூர்ன்லப் ப்ர்டினர். பின்ன்ர் விருத்தாசலத்துக்கு o 'பழமலை அந் ாதி முதலிய ல்களைப்_ பாடினர். ன்னர் நன்னெறி' என்னும் 屬 நூலை இயற்றினர். அகராதி செய்த வீரமர் త్థల్లో தருக்கம் செய்து 5 மத நிராகரணம்’ எனப் பெயரிய நூலை அருளினர். தம்பி கருணைப் பிரகாச சுவாமிகள் 18ஆம் வயதில் சிவன்டிசேர்ந்தனர். அவர் தொடங்கி அரைகுறையாய் விட்ட சீகாளத்திப் புராணத்தில் கண்ணப்பச் சருக்கம், நக்கீரச் சருக்தம் பாடினர் சிவ்ப்பிரகாசர். தமது 32ஆம் வ்யதில் கன்னி மகியில் ப்ெளர்ணமி தி: 鷺 கலந்தனர். ருடைய தம்பியும் கருணைப் ரகாசருடைய தம்ையனுமான வேலைய் சுவாமிகள். |fr=