பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/948

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. சம்பந்த சரணலாய சுவாமிகள் - 941 - ஒர் அறச்சாலை மடத்துத் தலைவராக ந்த தமிழாகர முநிவர்க்கு ஞானோபதேச்ம் செய்தனர். ಘೀ; முநிவர் சந்திர, கலர்மாலை, நீதி சாரம் முத்லிய் நூல்க்ளை திேன், திருஞாசம்பந்த தேசிக சுவாமிகள்.வேள்விமலை என்னும் தலத்தை அடைந்து முருகவேளை வழி பட்டபோது வள்ளியம்ம்ைய்ைக் காணாது "இங்கு வள்ளித்தாய் இல்லையோ" என்று கூறினார். தாய் - தா இருக்கின்றேன் என்று கூறி க்ள்ட் தந்தனர்.இவ்வர்லாற்றை "எழில் வேள்விமலையிலோர் அம்மை "எங்கே என்றியம்பிய தி ற்கும், சம்பந்தனுக் கருள்செய் என்றுவள் ருக்கருள்செய்_சைவநாயகன் வருகவே. ம் பதிமுருக" என வரும் கூேடித்திரக் கோவைப் ள்ளைத் தமிழிற் காணலாகும். இவர் திரு அம்பல தேசிதரிடத்தில் தம்து ஞானபீடத்தை ஒப்புவித்து முத்தி நிலை எய்தினர் - - O -- 22. சம்பந்த சரணாலய சுவாமிகள் "அமுதகவி சம்பந்த சரணர்வர கவியென், றறைமார்க்க சகாயர், குண சிலர்க்கும் அடியேன்" சிம்பந்த சரணாலயர் பாண்டி நாட்டினர்; சைவ வேளாள மரபினர். 17ஆம் நூற்றாண்டினர்; இங்கு தருமபுரத்து 教繁繫 து து ர்த்திய்ாயிருந்த் திருஞர்ன் சம்ப்ந்த தசிக சுவாமிகளிட்த்தில் ஞானோபதேசம் ப்ெற்று, அவரிட்ம் மிக்க பக்தி பூண்டு, சம்பந்த சரணாலயர் என்னும் பெயரை வகித்தவர். சிவ்ப்பிரகர்ச் சுவாமிகளுக்கு க்கண நுட்பங்களை விளக்கிய வெள்ளியம்பலவர்ண சுவாமிகளிடம் கல்வி பயின்றனர். வரது துறவொழுக்க ந்தையும், கல்விப் பெருக்கையும் கேட்டறிந்த மைசூர் மன்ன்ர் பெட்ட தசாமரா ஆடையார் இவரை வரவழைத்தனர். இவருடைய கரிய திருமேனியைக் கண்ட அரசன் அண்டங் க்ாக்கைடோல் உள்ரே' என்று கூறி த்தார். அப்போது சுவாமிகள் புன்னகையுடன் "தாங்களே அண்டங் காக்கைக்குப் பிறந்தவர்" (அண்டம் - உலகை, காக்கை - காவல் புரிவதற்கு) எனச் சாதுரியமாகக் கூற அதன் சொன்னயத்தையும், 蠶醬 கண்டு மன்னர் முகிழ்ந் ர் என்ப. அந்த மன்ன்ரின் வேண்டுகோளின்படி கச்சியப்பசிவாசாரியர் செய்த கந்தபுராணம் 10346 பாடல்க்ளைச் சுருக்கிச் சொன்னயம், ப்ொருணயம் விளங்கக் கந்தபுராணச் சுருக்கம்’ என்னும்